வாசகர்கள் கருத்துகள் ( 7 )
ஆண்டவர் நிலை
Sappanikku velai vanthuruchi
இவர் ஒரு அவமானச் சின்னம் இவரின் சமூகத்திற்கு. நடத்தை கெட்ட இவரையும் போற்றும் மாக்களை என்ன வென்று சொல்வது என்றே தெரியவில்லை. தமிழ் நாடு என்றுமே இருண்ட நாடு தானோ ?
அடேய் தம்பி - நடந்தது பாராளுமன்ற தேர்தல் - விவரம் இல்லாமல் உளறுவதே வேலை - இந்த அளவுக்கு சொம்பு அடிப்பதா
ஒன்பது லட்சம் கோடி கடன், விபத்து ஏற்படுத்தும் பேருந்துகள், போதை கலாச்சாரம், இதனால் வன்முறைகள், டாஸ்மாக் மூலம் இளம் விதவைகள், குடும்ப அரசியல், லஞ்சம் / ஊழல், கனிமவள கடத்தல், மத்திய அரசிடம் வாய்திறந்து பொதுமக்களுக்கு உணவு சமைக்க மண்ணெண்ணெய் உரிமை கூட கேட்காத M.P. க்கள், இலவசத்தால் கூடுதல் கடன் சுமை. இவ்வளவு இருந்தும், நீங்க உங்க விசுவாசத்தை கைவிடலை ஆண்டவரே. அங்க தான் நீங்க நிக்கறீங்க. விடுங்க, விடுங்க, அதான் ஏற்கனவே உங்க மாநிலங்கள் அவை தொகுதி உறுப்பினர் நேரடி பதவி தான் உறுதி ஆகிடுச்சே. இருந்தாலும் நீங்களும், தமிழக மக்களின் பலவீனத்தை சரியா புரிஞ்சிக்கிட்டிங்க பாருங்க, அங்க நிக்கறீங்க. இதெல்லாம் எங்க போய் முடியுமோ தெரியல.
எல்லாம் ஒரு ராஜ்ய சபா சீட் போட்ட பிச்சை
நியாயஸ்தன் சந்துரு என்ன ஆனான்
மேலும் செய்திகள்
மனைவியின் காதலன் கொலை கணவன் உட்பட 4 பேர் கைது
3 minutes ago
20 ரூபாய் லஞ்சம் கொடுத்தவர் 13 ஆண்டுக்கு பின் விடுதலை
3 minutes ago
ரூ.56 லட்சம் இருந்தால் போதும் சார்ஜிங் மையம் அமைக்கலாம்
29 minutes ago
டிஜிலாக்கர் வாயிலாக சான்றிதழ் சரிபார்ப்பு
1 hour(s) ago
சுங்கத்துறை மீது புகார்: பணியை நிறுத்திய நிறுவனம்
1 hour(s) ago