வாசகர்கள் கருத்துகள் ( 18 )
ஆவின் கொல்முதலை குறைத்து, 500 ml பாக்கெட்டில் 475 மேல் கொடுப்பது, 4.5 சத கொழுப்பு என்று போட்டு 3 சதம் கொடுப்பது என்று fraud வேலை செய்வதை நிறுத்தினால் நன்றாக இயங்கும். அதை விடுத்து அடுத்தவனை வராதே என்று சொல்வது சட்டத்திற்கு புறம்பானது.
சோழிங்கநல்லூர் பால் பண்ணை விற்பனை நிலையத்தில் 2 மாசத்துல காலாவதி ஆகப்போற பாக்கெட்டை வெச்சு வித்துட்டு இருக்காங்க 1 கிலோ பாக்கெட் 10 மாசம் முன்னாடி தயாரிச்சது புதுசு கேட்டா இது தான் இருக்குன்னு பதில் வருது
நீங்க என்ன தான் சத்தம் போட்டு கூவுனாலும் 2026 அவிங்க தான் நம்ப சனத்துன்னு மறதி நோவு கொஞ்சம் சாஸ்தி ஊவா வாங்கிட்டு அங்கிட்டு குத்திடுவாங்கல்ல ✔?
ஆட்சியின் லட்சணம் இதுதான்
ஆவின் அலுவலகத்தில் மாத கார்டு வழங்குபவர்கள் இரண்டுக்கு மேல் கார்டு வைத்துஇருப்பவர்களிடம் எதற்கு உங்களுக்கு இரண்டு/மூன்று கார்டுகள், இதை ஒன்றாக குறைத்து கொள்ளுங்கள் என்று கூறிவருகிறார்கள். இவர்களால் பால் வழங்க முடியவில்லை என்றால் அமுல் உள்ளே விடலாம். ஆவினை இழுத்து மூடி விடலாம்.
ஆவின் பொருட்களின் தரத்தை உயர்த்த முயற்சிக்காமல், மத்திய உள்துறை அமைச்சருக்கு எதற்கு கடிதம் எழுதவேண்டும்? ஆவின் பொருட்களின் தரம் உயர்த்தப்பட்டால், மக்கள் அதைத்தான் வாங்குவார்கள். ஆவின் பொருட்களின் தரம் சரியில்லாததால்தான், மக்கள் அமுல் பொருட்களை வாங்க விரும்புகிறார்கள்.
ஆவின் அதிகாரிகள் அமுல் நிறுவனத்திடம் கையூட்டு வாங்கி கொண்டு விரைவில் ஆவினுக்கு காரியங்களை செயவார்கள்
ஆவின் பால் நிறுவனத்தின் தரத்தை மேம்படுத்தாத தமிழக அரசு அடுத்த மாநில அரசின் பால் நிறுவனத்தின் தரமான பொருட்களை விற்பனையை நிறுத்தும் தமிழக அரசு , ஏன் அவர்கள் அளவுக்கு தரமான பொருட்களை அளிக்க முயற்ச்சி செய்வத்தை விட்டு விட்டு மத்திய அரசுக்கு கடிதம் எழுத வெக்க படவேண்டும், 40 தொகுதியில் லஞ்ச பனத்தில் காசு கொடுத்து வெற்றி பெற தெரியும், ஆனால் ஆவின் தரத்தை உயர்த்த தெரியாது, வெட்க்கேடு. விடியா திமுக ஒழிக.
ஒட்டு வங்கிகாக விலையை குறைத்து அதை சமாளிக்க முடியாமல் திணறும் அரசு, தனியார் பால் உற்பத்தியாளர்கள் முன் வரும்போது அதை எதிர்ப்பது என்ன நியாயம் ?
நண்பர்களே....உங்களுக்கு எல்லாம் கார்பரேட் தான....வேண்டும். அரசு நடத்தும்...எதுவும் முன்னேற கூடாது..
அரசு தரமா நடத்தினா ஏன் மக்கள் வாங்காம போக போறாங்க சென்னையில இருந்தீங்கன்னா சோழிங்கநல்லூர் ஆவின் விற்பனை நிலையத்துக்கு போய் பாருங்க.
ஆவின் நல்ல ஒரு தரம் கொடுக்கும் நிறுவனம் ஆவின் கொடுக்கும் தரம் அமுல் நிறுவனத்தால் கொடுக்க முடியாது நம் சுதேசியாக இருக்க வேண்டும் சுதேசி என்றால் நம் தமிழ் நாடு தயாரிப்பை நாம் வாங்க வேண்டும்
ஆவின் கொடுக்கும் தரம்?? நல்ல ஜோக். அமுல் கூட சுதேசி தான். Imported கிடையாது.
அமுல் தரத்தில் ஆவினைவிட சிறந்தது. விலை குறைவு. தனியார் பால் தயிர் விற்கலாம். ஆனால் கூட்டுறவு இயக்கமான அமுல் கூடாதா? ஆவினில் அரசு அடிக்கும் கொள்ளைக்கு நாம் பலியாக வேண்டுமா
மேலும் செய்திகள்
இன்று பள்ளிகள் மீண்டும் திறப்பு
1 hour(s) ago
மூத்த எழுத்தாளர் கோதண்டம் மறைவு
1 hour(s) ago
நேற்றைய தினம் போக்சோ வழக்குகளில் கைதானவர்கள்!
1 hour(s) ago
நான்கு மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்
1 hour(s) ago
எதிர்த்து யாரும் போராடாத போது யாருடன் தமிழகம் போராடும்?
2 hour(s) ago | 14
பஞ்ச துவாரகா சுற்றுலா ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு
3 hour(s) ago