வாசகர்கள் கருத்துகள் ( 6 )
இந்த நபர் சுட்ட போராட்ட வடைகள் நூறுக்கும் மேலிருக்கும்...?
திராவிட போராட்டம் மாதிரியெல்லாம் கிடையாது
உச்ச நீதிமன்றத்துக்கு விசாரணை அமைப்புக்களை கட்டுப்படுத்தும் அதிகாரம் கிடையாது - ஆனால் தங்கள் வரம்பை மீறி அவர்கள் இதை செய்யக்கூடாது, இதை செய்யவேண்டும் என்று உருட்டுகிறார்கள். இதை ஜனாதிபதி உச்சநீதிமன்றத்துக்கு அறிவுறுத்த வேண்டும்.
நீதிமன்றத்தில் உள்ள சிலை திருட்டு வழக்கை விரைவில் எப்படி முடிக்க முடியும். எந்த வழக்கையும் ஆள் பார்த்து, ஆழம் பார்த்து தான் வழக்கறிஞர்கள் முடிப்பார்கள். நீதி, நெறி பார்க்க முடியாத மாநிலம். கோவில் வழிபாடு சில மணி நேரம். முழு நேர இந்து அறநிலைய துறை எதற்கு? மத்திய பாதுகாப்பு படை உதவி நாடும் ஒரே உயர் நீதிமன்றம் தமிழகத்தில் உள்ளது. முதலில் மத்திய அரசினால், மாநிலத்தை நிர்வகிக்க முடிய வேண்டும். மாநிலம், உள்ளாட்சி அமைப்புகளை கட்டுப்படுத்துகிறது.
மன்மோகன் சிங்கை இயக்கியது சோனியா என்று நாடு அறியும். அண்ணா காலம் முதல் திமுக சில தீயசக்திகளால் இயக்கப்பட்டு வருகிறது. நெடுஞ்செழியன் கீழ் தள்ளி கருணாநிதி நியமனத்தில் தீயசக்தி பங்கு உண்டு. கருணா நன்கு வளைய கூடியவர். ஸ்டாலின், மம்தா, கெஜ்ரிவால், பஞ்சாப் நிர்வாகத்தில் ஊடுருவி விட்டன. கெஜ்ரிவால் சிறை முதல்வராக பணியாற்ற முடிவது, மம்தா, திமுக மத்திய அமைப்புகளை தடுப்பதின் பின்புலம் உண்டு. தமிழகத்தில் வலுவான கவர்னர். வலுவற்ற தேர்தல் ஆணையர், DGP, தலைமை செயலாளர். சிலை மீட்பு ஸ்டாலினால் முடியாது. பின் நிற்கும் தீய சக்திகள் / அந்நிய சக்திகள் காண வேண்டும். அகற்ற வேண்டும். எதிர் கட்சி வலுவற்ற மாநிலம். தற்போது போராட்டம் பலன் தராது.
இந்து அறநிலையத்துறையால் கோயில்களை தொடர்ந்து நிர்வகிக்க அதிகாரம் கிடையாது. நிர்வாகத்துக்குள் வரவேண்டும் என்றால் அவர்கள் ஏற்கனவே இருக்கும் அறங்காவலர் குழு முறைகேடு செய்தது என்று கோர்ட் ஆணை மூலம் நிரூபிக்க வேண்டும். அதன் பின்னர் மட்டுமே நிர்வாகத்தை சரி செய்ய அவர்கள் நிர்வாகத்துக்குள் நுழையலாம். குறிப்பிட்ட காலக்கட்டத்துக்குள் நிர்வாகத்தை சரி செய்து அறங்காவலர்களிடம் கோவில் நிர்வாகத்தை ஒப்படைத்து விட்டு வெளியேறிவிட வேண்டும். இம்மியளவும் கோவில் சொத்துக்களை இந்து அறநிலையத்துறை ஆக்கிரமிக்க முடியாது.
மேலும் செய்திகள்
இன்று வெற்றி நாள்
11 minutes ago
தொல்காப்பிய பூங்காவில் முதல்வர் ஆய்வு
2 hour(s) ago | 3
பா.ஜ.வின் கருவி விஜய் திருமாவளவன் கடும் தாக்கு
3 hour(s) ago
த.வெ.க. நிர்வாகியிடம் கரூர் போலீசார் விசாரணை
3 hour(s) ago
பழைய ஓய்வூதிய திட்டம்: அன்புமணி குற்றச்சாட்டு
3 hour(s) ago