மேலும் செய்திகள்
தமிழகம் முழுதும் கலை திருவிழா முதல்வர் உத்தரவு!
32 minutes ago
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 92 ஆயிரம் பேர் விண்ணப்பம்
3 hour(s) ago | 1
ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டியது
6 hour(s) ago | 1
முதல்வர் ஸ்டாலின், வன்னியர் இட ஒதுக்கீட்டை கண்டுகொள்ளவில்லை. ஜாதிவாரியாக பீஹார், தெலுங்கானா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஆனால், தமிழக அரசு, இதற்கு ஆர்வம் காட்டவில்லை.சட்டசபையில், ஜாதி வாரியான கணக்கெடுப்பு குறித்து, பா.ம.க., - எம்.எல்.ஏ.,க்கள் பேசிய போது, காங்., - எம்.எல்.ஏ., செல்வப்பெருந்தகை ஆதரவாக பேசினார். ஆனால், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் கூட, இதுகுறித்து பேசவில்லை. சமூக நீதி குறித்து பேச, அ.தி.மு.க., - தி.மு.க.,வுக்கு தகுதியில்லை. பா.ம.க., எந்த கட்சியுடன் கூட்டணி அமைத்த போதும், பா.ம.க.,வின் முக்கிய கொள்கையான, சமூக நீதியை தொடர்ந்து வலியுறுத்தி பெற்றுத் தரும்.- அன்புமணி, பா.ம.க., தலைவர்
32 minutes ago
3 hour(s) ago | 1
6 hour(s) ago | 1