வாசகர்கள் கருத்துகள் ( 10 )
வி ஏ ஓ. இருக்கும் வரை இதெல்லாம் சாத்தியமில்லை மினிமம் 15000
தான் இயங்கவே பட்டா மற்றம் எய்தலும் இதிலும் தவறு நடக்க வாய்ப்பு உள்ளது அதனை இயக்குறவரு நினைத்தாள் கோல் மால் பண்ணலாம் இந்த ரெஜிஸ்ட்ரார் ஆபீஸ் அய்யா பட்ட காலத்தில் இருந்தே அரிய வம்சா வலியனரால் தான் நடத்த பட்டு உள்ளது
சொத்து வாங்குபவர்களின் தொலைபேசி எண்ணை கொடுப்பதற்கு பதிலாக ஆவண எழுத்தர்கள் தங்கள் தொலைபேசி எண்ணை கொடுத்துவிடுகிறார்கள். அப்போதுதான் சம்திங் வாங்குவதற்கு வசதியாக இருக்கும் என்று நினைக்கிறார்கள். அவர்கள் சார்பதிவாளர்களின் கூட்டு களவாணிகள். லஞ்ச ஊழலில் ஈடுபடுபவர்கள் உடனடியாக பணிநீக்கம் செய்யப்பட்டால்தான் நாடு உருப்படும். அதை இந்த திருட்டு திராவிட கூட்டம் ஒருபோதும் செய்யப்போவதில்லை.
99.9 % உண்மை. லஞ்சம் தலைவிரித்தாடுகிறது.
லஞ்சம் இல்லையேல் சேவை இல்லை என்பதை அரசு ஊழியர்கள் உறுதியாக உள்ளதால் ஏதாவது காரணம் காட்டி அல்லது காரணம் இல்லாமல் கிடப்பில் போடுவது அல்லது நிராகரிப்பது என திட்டமிட்டு செய்யப்படுகின்றனர்.கைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டு நேரில் அழைத்து லஞ்சம் பெற்றுக்கொண்டு தீர்வு காணும் பணியில் உள்ளனர்.
மொபைல் எதற்கு? பதிவு நடந்த பிறகு அந்த நபருக்கு போன் போட்டு அது இல்லை இது இல்லை நேரில் விளக்கவும்னு வரச்சொல்லி பணம் பறிக்க திட்டம் போடுகிறார்கள் இது தடுபாபதற்காகவே நேரடி பட்டா அறிமுகப்படுத்தபட்டது நிறை குறையிருந்தால் பதிவாளர் மூலமே சரிசெய்து பதிவு செய்தாலே போதும் வருவாய் துறை தலையீடு இருக்கூடாது மீண்டும் வஞ்சம் வாங்கவே இந்த ஏற்பாடு போதும்பா உங்க சேவையால் மக்கள் பட்ட பாடு..பிணம் திண்ணிகளிடமிருந்து விடுதலை பெற்று மீண்டும் மாட்ட தயாரில்லை..
SMS வருவதில்லை. நேரில் வரும்படி அழைப்பு அல்லவா வருகிறது!
எதற்கென்று புரிகிறதா பணம் கேட்க...? இவர்கள் திருந்தவே மாட்டார்கள்?அடுத்தவன் காசில் வயிறு வளர்த்த பழக்க தோசம்..
பார்த்து பட்டா தனி நபர் பெயரிலிருந்து அரசாங்கத்திற்கு மாறிவிடப்போகிறது.
அதிமுக ஆட்சி காலத்தில் சிறப்பாக செயல்பட்ட திட்டத்தை முடக்கி அதை ஏதோ புதுமையான திட்டம் போலும் ஆட்சியாளர்கள் நடித்துக்கொண்டு அதிகாரிகள் காசு பார்க்க ஏதேதோ கதையை அள்ளி விடுகிறார்கள்
மேலும் செய்திகள்
நெருங்கும் வடகிழக்கு பருவமழை; முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை
51 minutes ago
பாமக நிறுவனர் ராமதாசுக்கு ஆஞ்சியோ சிகிச்சை: அன்புமணி தகவல்
2 hour(s) ago | 2
தமிழகத்தில் பரவலாக மழை: அதிக மழைப்பொழிவு எங்கே!
3 hour(s) ago
உச்ச நீதிமன்றத்தில் ஆனந்த் மனு
5 hour(s) ago | 2
இன்று பள்ளிகள் மீண்டும் திறப்பு
5 hour(s) ago
மூத்த எழுத்தாளர் கோதண்டம் மறைவு
5 hour(s) ago
நேற்றைய தினம் போக்சோ வழக்குகளில் கைதானவர்கள்!
5 hour(s) ago | 2