வாசகர்கள் கருத்துகள் ( 12 )
எல்லாமே நாற்"காலி"க்காக வேட்பாளரும், வோட்டு போடுபவரும் சண்டை போட்டுக் கொள்ள நாற்காலிகள் தேவை - இடம் காலியாக இருக்கக்கூடாது என்ற நினைவு வந்தவுடன் கட்சிக்காக நால்காலு பிராணிபோல் விசுவாசம் காட்டுவது அறிவாலயத்தில் கற்ற அறிவோ
சாராய வியாபாரம் குறைந்தால் திராவிட தலைவன் பொருக்கமாட்டாரே
Electoral bond வாங்கி அந்த பணத்தில் MLA, MP க்களை விலைக்கு வாங்கலாம்.
இவ்வளவு செலவு செய்து மக்களை ஏமாற்றுகிறார் என்றால், அவர் எவ்வளவு சம்பாதிப்பார் ? வருமான வரி துறை என்ன செய்கிறது ?
தரையில் உட்காருபவர்களுக்கு அவர்கள் உட்காரும் இடத்தை பட்டா போட்டு பதிவு செய்து கொடுப்பார்களா?
இவர் நீங்களே எடுத்து செல்லுங்கள் என்று கூறினார். இதுவே நம்ப கட்டுமர குடும்பமாக இருந்ததென்றால் நான் உட்கார்ந்த நாற்காலி எனக்கே சொந்தம் என்று கூறி எடுத்து வந்து இருப்பர். யாரும் சொல்லி இருக்கவே வேண்டாம். அப்படித்தானே யாரோ ஆரம்பித்த திமுக இன்று இவர்களது குடும்ப சொத்தாக மாறியிருக்கிறது.
இப்படி இலவசம் கொடுத்து ஏமாத்துறத அமைச்சர் பாராட்டினாரா? அருமை உங்கள் யோசனை.
நல்ல வேலை இது விழாவில் உட்காரும் நாற்காலியாக போயிடுச்சு இதே நாற்காலி சட்டசபையில் இருந்திருந்தால் இவர் செயலுக்கு ஆகும்
இது போன்று அவர்களுக்கே தெரியாமல் எதவாதது நல்லது செய்தால் தான் உண்டு .....
கூட்டம் சேர்க்கப்பட்டது என்று சொல்வதற்கு வெட்கப்படவேண்டும் , இவங்களுக்கு ஏது அதெல்லாம் .
இது உரைக்காது
மேலும் செய்திகள்
ராகுலுக்கு பதிலடி கொடுத்த அமித் ஷா!
34 minutes ago | 1
எல்.எல்.ஆர். தர ரூ.1,000 லஞ்சம்; வாகன இன்ஸ், புரோக்கர் கைது
3 hour(s) ago | 9
இடி, மின்னலுடன் 17ல் மழை பெய்யும்
4 hour(s) ago
பள்ளிகளில் காலை உணவு சாப்பிடும் மாணவர்கள் எண்ணிக்கை சரிவு
4 hour(s) ago | 6
88.66 லட்சம் தொழிலாளர்களுக்கு தமிழக அரசு ரூ.220 கோடி பாக்கி
4 hour(s) ago | 6
சரவணா ஸ்டோர்ஸ் கோல்டு பேலஸ் சொத்து முடக்கம்
4 hour(s) ago
கருணாநிதி தவிர வேறு புலவரே தி.மு.க.,வுக்கு தெரியாது: சீமான்
5 hour(s) ago | 6