வாசகர்கள் கருத்துகள் ( 18 )
அப்படி யாகில் தம்பட்டம் அடிக்க வேண்டாம். நீதி மன்றங்களுக்கு செல்லுங்கள்
2017 நீதிமன்றம் போகலாமே
ஆடத்தெரியாத யாரோ முற்றம் கோணலாக இருக்கிறது என்றாளாம். இங்கு ஒரு மாநிலத்தில் tnpc தேர்வை ஒழுங்காக செய்யமுடியவில்லை அதுவும் ஒரு 6000 காலி இடங்களுக்கு 3 லக்ஷம் பேர் பரீட்சை எழுதுகிறார்கள். நீட் என்பது அகில இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலத்திலும் யூனியன் பிரதேசங்களிலும் நடக்கிறது. உங்கள் மந்திரிகளுக்கு வருமானம் போச்சு உங்கள் பங்கும் இப்போது இல்லை. பேரம் ஏதேனும் இருக்கலாம் நீட் தேர்வை ஒழிப்பதில். யார் கண்டார்கள்
குரூப் 4 ல வெறும் வெள்ளை பேப்பர் அ question paper னு கொடுத்து இருகாங்க அத போய் பாருங்க ??
இருபது லட்சம் பேர் தேர்வெழுதும் போது ஒரே மார்க்கை பல ஆயிரம் பேர் பெறுவது இயற்கை. எழுபது, எண்பதுகள் வரை தமிழக SSLC தேர்வில் கணக்கில் மட்டுமே நூறு மார்க் சாத்தியமாக இருந்தது. இப்போ மொழிப் பாடங்களில் கூட பலர் நூற்றுக்கு நூறு எடுக்கின்றனர்.இது மட்டும் எப்படி சாத்தியமாகிறது?.
ஐயா இது சமச்சீர் கல்வி நடத்தும் திராவிட மாடல். இங்கு எந்த குப்பனும் சுப்பனும் 100க்கு 1000 மதிப்பெண் கூட எடுக்க முடியும்.
ORU MAANILATHIL NADAKKUM TNPSC GROUP 4 THERVAI NADATHA THERIYAADHA DRAVIDA MODEL AMAICHAR MATTRAVARGALAI KURAI SOLVADHU ASINGATHIN UCHAM.
உங்களுக்கு நீட் ஒழியனும்.. நீங்க அத்துனை அமைச்சர்களும் நல்லா கல்லாக்கட்டனும்... நீட் வந்ததுலே இருந்து உங்களோட மருத்துவக்கல்லூரி வருமானம் முழுதும் மொத்தமா காவு வாங்கிடுச்சு. . அதனாலே உங்களுக்கு இப்போதைக்குகையில் கிடைத்திருக்கு இந்த நீட் தேர்வு மதிப்பெண் குழப்பம். சும்மாவே ஆடுவீங்க ஆனாலும் நீங்க சொல்லும் பொய்களை இன்னும் இந்த கூட்டம் நம்புது பாருங்க..
1947 முதல் இன்னும் நிஹானஸ்தானம் பெற்றுக்கொண்டு தசமபாகத்தில் பங்குவங்கி திமுக .
இன்னுமா தமிழ்நாட்டில் நீட் தேர்வு நடைபெறுகிறது..ரகசியம் தெரிந்த கட்சி ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகள் ஆகிவிட்டது. சரி இன்னும் 2 ஆண்டுகள் இருக்கிறது.பொறுத்திருந்து பார்ப்போம். அப்பாவும், மகனும் எவ்ளோ பேச்சு பேசினார்கள். அவர்கள் நீட் விஷயத்தில் செய்யப்போகும் சாதனை
பழனிச்சாமியால் நீட் தேர்வூ வந்ததா அவரு எப்போது பார்லிமென்டில் எம்பியாக ஒட்டு போட்டார் கடைசியில் இந்த சுகாதாரத்துறை அமைச்சருக்கு என்ன ஆக்ச்சு பேசுபவர்கள் எல்லோருமே பொய்ச்சொன்னால் எப்படி திமுக வின் கல்லூரியில் படித்த எவனுக்கும் உண்மை என்ற வார்த்தையே மறந்து போச்சு . ஒரு யோக்கியன் இல்லாத கட்சி திமுக மட்டுமே. ஒருவேளை ஏசுநாதர் 2026ல் வந்தாலும் வரலாம்..ஆனால் திமுகவின் வளர்ப்பினர்களுக்கு உண்மை ஒருபோதும் வராது .
மேலும் செய்திகள்
பாஜ கூட்டணிக்கான காரணம்: முதல்வருக்கு இபிஎஸ் பதில்
2 hour(s) ago