வாசகர்கள் கருத்துகள் ( 11 )
எத்தனை வாசகர்கள் சுட்டிக்காட்டினாலும் முந்திரிக்கொட்டை மாதிரி முந்திக்கொண்டு தி மு க வுக்கு முட்டுக்கு கொடுக்கவும் மோடியை தூற்றவும் மட்டும் தெரிகிறது. தமிழை பிழையில்லாமல் எழுத மட்டும் தெரியாது.
கணவன் கொள்ளை மனைவி கொள்ளை மகன் கொள்ளை ஜோஇன்ட் ஜொய்ன்ட் கொள்ளை அப்பப்பா இன்னும் இன்னும் எத்தனை கொல்லையோ. தலை சுத்துதே.
இது என்ன பிரமாதம் இதை விட ஸ்பெஷல் இதே ஒன்னு இருக்கு நம்ம ஜி ஆட்சில அதனை என்பவற்கு மட்டுமே அணைத்து காந்தாரக்ட்டும் கொடுக்கும் அதி சூட்சும முறை பற்றி தெரிந்தால் இந்த மாதிரி செய்தக்கால் எல்லாம் வராது
அந்த ஜீ எல்லாம் வடக்கன் மாநிலத்தில்... தமிழ் நாடு படித்து முன்னேறிய ராமசாமி மண் இது. இந்தியாவுக்கே சோறு போடும் மாநிலம் இது.. இங்குள்ள ஜீ களை மிஞ்ச வடக்கனால் முடியாது ....
கமலஹாசன் வாசம் அடிக்கிறது. புரிந்து உருட்டவும்.
நேற்றைய செய்தி படிக்கவில்லையா? ஹைதராபாத்தில் மின் கட்டணம் வசூலிக்க அதானி நிறுவனத்தை தெலங்கானா காங்கிரஸ் அரசு நியமித்து இருக்கிறது.
இப்ப வுட்டா இனி எப்பவும் இல்லை என ஒரு கொள்கை பிடிப்புடன் நடப்பதுதான் திராவிட மாடல் அரசு. ஆகவே இதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.
இந்த திராவிட கட்சிகள் கொள்ளைக்கார வம்சத்தினர். அதனால் தான் முதல் குடும்பத்து மாப்பிள்ளை இருபதாயிரம் கோடிகள் சம்பாதித்து உள்ளன. கள்ளக்குறிச்சி இறந்த குடும்பம் பற்றி முதல்வனுக்கு என்ன கவலை?
கள்ளத்தனம் செய்வதில் கைதேர்ந்தவர்கள் திராவிடர்கள். ஆனால் அதற்க்கு நேர்மாறாக கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்று உருட்டுவார்களேயன்றி நேர்மை பற்றி சொல்லவே மாட்டார்கள். தீம்க்கா ஆளும் பொழுது பங்காளி கட்சி பங்கை வாங்கிக்கொண்டு கப் சிப் என்று இருக்கும். ஆதீம்க்கா ஆட்சிக்கு வாழ்ந்தால் தீம்க்கா பங்கை வாங்கிக்கொண்டு கப் சிப் என்று இருக்கும். இந்த அறிக்கையை வைத்து உச்சநீதிமன்றத்தில் குறைந்தபட்சம் ஒரு டஜன் வழக்குக்களாவது போடலாம். அண்ணாமலை படிக்கப் போனார் என்றால் திராவிட பாஜகவினர் கூட வாயை மூடிக் கொள்வார்கள். தமிழனின் தலையெழுத்து திராவிடனை கட்டி அழவேண்டும் என்பதுதான். கல் தோன்றி மண் தோன்றா காலத்து மூத்த குடி அப்பொழுதே புரிந்திருக்கிறது.. ஆனால் திராவிடனுக்கு அடிமை. நீ பாவமடா தமிழா
ஐந்து டெண்டர்களில் கணவன், மனைவி சமர்ப்பித்த ஒப்பந்தப் புள்ளிகள் மதிப்பீடு செய்யப்பட்டு, டெண்டர்கள் இறுதி செய்யப்பட்டனவாம் ...ஒரு டெண்டரில் தந்தை, மகன் பங்கேற்று பணி எடுத்துள்ளனர்....26 டெண்டர்களில், 20ல் ஒரே ஐ.பி., முகவரியில் இருந்து ஒப்பந்தப்புள்ளி சமர்ப்பிக்கப்பட்டுள்ளது......சமூக நீதி மத சார்பின்மையாக திராவிட மாடல் குடும்ப கொள்ளை கூட்டத்திற்கே அணைத்து டெண்டர்களும் வாரி வழங்கப்படும் ....எவன் அப்பன் வீட்டு பணம் ......
கடந்த மே மாதம் பெய்த கோடை மழைக்கே மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் கீழ் தளத்தில் உள்ள பார்வையற்றோர் பிரிவு மற்றும் கலைக்கூடத்தில் மழைநீர் புகுந்தது.இந்த நூலகத்தில் மழைநீர் ஒழுகியதால் புத்தகங்கள் அடுக்கி வைக்கப்படும் ரேக்குகள் நனைந்து துருப்பிடித்தன. அண்டர் கிரவுண்ட் பார்க்கிங் பகுதியிலும் மழை தண்ணீர் புகுந்தது.மழையால் கம்யூட்டர் சர்வர் அறையும் பாதிப்புக்குள்ளானதாக கூறப்படுகிறது...சொந்தகளுக்கே ஒப்பந்த பணி .....எல்லாம் கொள்ளை ...இதுதான் திராவிட மாடல் லட்சணம் ....
மேலும் செய்திகள்
மக்களிடம் ஸ்டாலின் மன்னிப்பு கேட்கணும்
3 hour(s) ago
விஜய் உட்பட யாரும் தப்ப முடியாது
3 hour(s) ago | 2
அனைத்து கட்சி ஆர்ப்பாட்டம் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு
4 hour(s) ago | 6
தி.மு.க.,வில் 10 மா.செ.,க்கள் விரைவில் நியமனம்?
5 hour(s) ago