வாசகர்கள் கருத்துகள் ( 4 )
எங்கும் லஞ்சம் தலை விரித்து ஆடுகிறது இந்த ஆட்சியில். பதிவுத்துறையில் திருமண பதிவிற்கு 6000 அழவேண்டியதாயிற்று. பட்டா தடையின்றி கிடைக்கும் என்றார்கள். ஆனால் தலா 8000, 5000 என கொடுத்தேன். வீடு பதிவிற்கு 20000. இதெல்லாம் 30000 கோடியில் சங்கமம்.
லஞ்சம் வாங்குவது விட லஞ்சம் கொடுப்பது மிக கொடுமையான குற்றமாக கருதவேண்டும். கொடுப்பவர் இருப்பதிகள் தானே வாங்குகின்றார்கள். கொடுக்க முடியாது என்றால் என்ன செய்வார்கள்.
முதலில் கொடுத்த 1 லட்ச ரூபாய் லஞ்சத்திற்கு ஒப்பந்ததாரர் மீதும் வழக்கு தொடர்ந்து அவர் செய்த வேலைகளின் தரத்தையும் ஆய்வு செய்ய வேண்டும்.
சுரேஷ்குமார் எந்த கான்டராக்டரை அணுகுவார்?
மேலும் செய்திகள்
ரூ.1 லட்சம் லஞ்சம்; பொறியாளர் 'சஸ்பெண்ட்'
28-Aug-2024
ஒரு லட்சம் ரூபாய் லஞ்சம்; உதவி பொறியாளர் 'லபக்'
23-Aug-2024