வாசகர்கள் கருத்துகள் ( 5 )
இவர் பள்ளி நடத்துவது பற்றி எதுவும் தெரியாதவர் போல இருக்கிறார். கோவிட்டுக்கு பிறகு பள்ளிகளில் பணம் வசூலிப்பது மிகவும் கடினமாக உள்ளது என்பதை கண் கூடாக பார்க்கிறார்கள் பெற்றோர்கள். இந்த மாதிரி ஒரு பொறுப்பில்லாத தீர்ப்பு, ஒழுங்காக பணம் செலுத்தும் பெற்றோர்களையும் இனி நீங்கள் பணம் கட்ட வேண்டாம் என்று கூறுவது போல இருக்கிறது. இது பெற்றோர்களை பள்ளிகளுக்கு எதிராக தூண்டி விடும் நோக்கில் உள்ளது. மேலும் வழக்கரிஞ்சர்களுக்கும் நீதிமன்றத்திற்கும் வேறு வேலை இல்லை போல சட்ட ரீதியாக பெற்றுக் கொள்ளவும் என்று பஞ்சாயத்து கூறி உள்ளார். பேத்தலான முடிவு. இது போல நீதிமன்றத்தில் கட்டணம் செலுத்த வேண்டாம் என்றோ, வழக்கறிஞ்சர்கள் பணம் கேட்காமல் வழக்கு நடத்த வேண்டும் என்றோ, இனி கட்டணம் கேட்காமல் விமானம், ரயில், பேருந்து, மகிழுந்து போன்றவைகளில் பயணிக்கலாம் என்றோ, ஓட்டல்களில் பணம் கொடுக்காமல் சாப்பிடலாம் என்றோ தீர்ப்பு வழங்க இயலுமா ? பணம் கேட்காமல் பெட்ரோல் போட்டுக் கொள்ளலாம், காஸ் சிலிண்டருக்கு பணம் கேட்கக் கூடாது என்றெல்லாம் தீர்ப்பு வழங்க இயலுமா யுவர் ஆனர் ?
மாற்றுச் சான்றிதழில், கட்டணம் செலுத்தாதது பற்றி குறிப்பு எழுதினால், அந்த மாணவனை மற்ற பள்ளிகளில் சேர்க்க மாட்டார்கள் என்றாலும் இப்படிக்கு குறிப்பிடாவிட்டால் நம்மவர்களில் சிலர் ஏமாற்ற வாய்ப்பிருப்பதால், அதனைக் குறிப்பிடலாம் ஆனாலும் இப்படிக் குறிப்பிட்டாலும் பிற பள்ளிகள் அந்த மாணவர்களை சேர்க்க வேண்டுமென்று சொல்லியிருக்க வேண்டும். பெற்றோர்களிடமிருந்து கட்டணத்தை வசூலிக்க என்ன வழியிருக்கிறது என்றும் சொல்லியிருக்க வேண்டும் இப்படி "வழ வழ கொழ கொழ" என்று தீர்ப்பளிக்கக் கூடாது. மேலும் கட்டணம் செலுத்தாத நிலையில் அவர்களை அச்சுறுத்தும் நோக்கில் ஒழுக்கம், நன்னடத்தை குறித்து எதுவும் குறிப்பிடக் கூடாதென்றும் குறிப்பிட்டிருக்க வேண்டும்.
பள்ளி மாறும்போது டி. சி . அவசியம். குறிப்பு எழுதுவது தவறில்லை. கட்டணம் வசூலித்து தான் தனியார் பள்ளிகள் நடக்கின்றன. வழக்கு போட்டு கட்டணம் வசூலிக்க வேண்டிய முறையில் மாணவர்கள் எதிர்காலம் / பள்ளி நற்பெயர் பாதிக்கும். நிர்வாக பணிகளை சட்டம் மூலம் வழக்கறிஞர்கள் பணம் பெற கைப்பற்றி, வாதிட்டு வருகின்றனர். உத்தரவு மறு ஆய்வு செய்து வாபஸ் பெற வேண்டும்.
பேருந்தில் பயணம் செய்ய பயணச்சீட்டு கேட்கக்கூடாது என்று சொல்வது போல இருக்கிறது இந்த தீர்ப்பு. அதாவது ஒரு துறையில் இருந்து அடுத்த துறைக்கு ஒரு ஐஏஎஸ் அதிகாரியை மாற்றினால் பழைய துறைக்கு அந்த அதிகாரியை கேள்வி கேட்க அல்லது ஆரம்பித்த வேலையை முடிக்க வைக்கவோ வற்புறுத்தவோ எந்த வித உரிமையும் இல்லை என்பது போல தெரிகிறது.
இந்த தீர்ப்பு சரி இல்லை. உச்ச நீதிமன்றம் சென்றால்இந்த தீர்ப்புக்கு ஸ்டே கிடைக்கும். தீர்ப்பும் அடிபடும். தனி நீதிபதி தீர்ப்பு சரி என்று உச்ச நீதிமன்றம் சொல்லும்.
மேலும் செய்திகள்
மதுரையில் 3 மாடி வீடு இடிந்து மூதாட்டி பலி
31 minutes ago
திரைப்படத்திற்கு ப்ரோ கோட் பெயர் பயன்படுத்த தடையில்லை
4 hour(s) ago
தந்தையிடம் குழந்தை இருப்பது சட்ட விரோதமாகாது: ஐகோர்ட்
4 hour(s) ago
உயருது உருட்டு உளுந்து
4 hour(s) ago
பிரேமலதா ரோடு ஷோவுக்கு அனுமதி மறுப்பு
4 hour(s) ago