வாசகர்கள் கருத்துகள் ( 2 )
திரு. தினகரனின் கருத்தை நான் முழுமனதுடன் ஆதரிக்கிறேன். அதற்கு ஒரூ சில காரணங்கள் உண்டு. அதாவது, ஓய்வு வயதை 60லிருந்து 62டாக உயர்த்தினால், பதவி உயர்வுக்காக காத்துக் கொண்டிருக்கும் பணியாளருக்கு உடைய வாய்ப்பு கிடைக்காமல் போய்விடும். அதுவும் கீழ் இருக்கும் பணியாளர் வயதில் முதிர்ந்தவராக இருந்தால். அவருக்கு கிடைக்க வேண்டிய பதவி உயர்வு கிடைக்காமல் ஓய்வு பெற்றுவிடுவார். அதனால் ஏற்படும் நன்மை/ஆதாயங்கள் கடைசிகாலத்தில் அனுபவிக்கமுடியாமல் போய்விடும். ஆகையால், அரசாங்கத்தின் கஜானாவில் பணம் இல்லை என்றால் அரசாங்கம் மாற்று ஏற்பாடு செய்யவேண்டுமே தவிர இந்த்மாதிரி யோசனையை அரசாங்கம்கை விடவேண்டும்.
60 வயதிற்கு மேற்பட்டவர்களை பணியில் வைத்துக் கொண்டு அவர்களுக்கு அளிக்கும் சம்பளம் புதிதாக பணியில் சேரும் இரண்டு அல்லது மூன்று நபர்களுக்கு சம்பளம் வழங்க முடியும்.மேலும் 50 வயதிற்கு மேற்பட்டவர்கள் லஞ்ச ஊழலில் துணிந்து ஈடுபடுகின்றனர் என்பதால் இளைஞ்சர்களை பணிகளில் சேர்ப்பதால் சில காலத்திற்கு லஞ்ச ஊழலில் ஈடுபட மாட்டார்கள் என்பதால் குற்றங்கள் குறையும்.
மேலும் செய்திகள்
மக்களிடம் ஸ்டாலின் மன்னிப்பு கேட்கணும்
4 hour(s) ago
விஜய் உட்பட யாரும் தப்ப முடியாது
4 hour(s) ago | 2
அனைத்து கட்சி ஆர்ப்பாட்டம் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு
5 hour(s) ago | 6
தி.மு.க.,வில் 10 மா.செ.,க்கள் விரைவில் நியமனம்?
5 hour(s) ago