வாசகர்கள் கருத்துகள் ( 6 )
கவலையே வேண்டாம், இப்போதுதானே பதினெட்டு ஆண்டுகள் ஆகியுள்ளது, இன்னும் இருபது ஆண்டுகள் ஆகலாம். அதற்குள் இதைவிட அதிக சொத்துக்கள் ஈர்த்துவிடலாம்
அனிதா விவகாரங்களை வைத்து திமுக மீண்டும் அரசியல் செய்யும்.
இது சமூக நீதிக்கு எதிரானது ....திருட்டு திராவிடர்களின் கொள்கையே கொள்ளையடிப்பது லஞ்சம் ஊழல் செய்வது தானே ....நீதிமன்றம் தங்களின் வரம்பு மீறி செய்லபடுதுன்னு முரசொலியில் தலையங்கம் எழுத வேண்டிய சூழல் வந்துள்ளது ....
மனுவை தள்ளுபடி செய்தது மகிழ்ச்சி. அவருக்கு என்ன தண்டனை? அதையும் கூறவும். வழக்கை துரிதமாக முடித்து தண்டனையை நிறைவேற்றவும்.
கவலை படாதே நண்பா. என்னிக்கோ ஒரு நாள் இந்த நூற்றாண்டு இல்லை விட்டாலும் அடுத்த நியூட்ராலிண்டாவது நிதி வெல்லும்.
திராவிட கட்சிகளின் அமைச்சர்கள் யாருமே ஊழல்வாதிகள் இல்லை. இதுவரை இந்த கட்சிகளில் ஒருவர் கூட ஊழல் செய்தது இல்லை. பல லட்சங்களை செலவழித்து அவர்களில் இலர் பதவிக்கு வருவதே மக்களுக்கு நன்மை செய்யத்தான். நம்புங்கள்.
மேலும் செய்திகள்
கவர்னருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு
4 hour(s) ago | 5
விஜயை கூட்டணிக்குள் கொண்டு வர பாஜ முயற்சி: சீமான்
5 hour(s) ago | 18
சக்தி புயல் தீவிர புயலாக வலுவடைந்தது: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு
11 hour(s) ago | 1
மக்களிடம் ஸ்டாலின் மன்னிப்பு கேட்கணும்
12 hour(s) ago | 3