வாசகர்கள் கருத்துகள் ( 15 )
பூர்வ குடி மக்களுக்கு என்ன பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி என்று அறிவித்து பின்பு அவர்களை அங்கிருந்து வெளியேற சொல்வது ??அப்படி அறிவிப்புக்கு முன் பூர்வ குடி மக்கள் கதி என்ன என்று அரசு யோசித்ததா ?? அங்குள்ள மக்களை வெளியேற்றி பிறகு வனத்தை கொள்ளையடிக்கணும் அதுதான் காரணம் பழங்குடியினர் வனப்பகுதியில் பல ஆயிரம் ஆண்டுகள் முன்பு அங்கேயே தோன்றி வசிப்பவர்கள் வனத்தை பாதுகாப்பதே அவர்கள்தான் இந்த மண் பழங்குடியினருக்கு சொந்தம் என்று பல முறை அறிவித்தது இப்போதைய காங்கிரஸ் பட்டத்து இளவரசர்தான்
அப்படி ஒரு ஆசாமி அந்த அலுவலகத்தில் வெள்ளி செய்யவில்லை என்று தெரிந்தும் நீ பொய் அறிக்கை விட்டு எப்படி பட்ட வேலையை பார்த்து உள்ளை இதுக்கு மக்களை ஆக பற்கிட்டர்கள்
போக்குவரத்து ஓய்வு பெற்றவர் மாண்புமிகு உச்சநீதி மன்றம், மாண்புமிகு உயர்நீதி மன்றம் நிலுவையில் உள்ள பஞ்சப்படி வழங்க உத்திரவு இட்டும் வழங்காத இந்த அரசு எதை மதிக்கும் இதுதான் அவர்கள் இயல்பு
தவறாக சொல்கிறார் திமுகவை எதிர்க்கும் அனைவரையும் அதிகாரத்தால் அடக்க நினைக்கிறார்
இங்கு நடக்கும் பிரச்னை என்னனு தெரியாம ஓணான் மாதிரி மூக்கை நுழைக்கும் சொல்கிறேன், உண்மை என்னனு தெரிந்து பேசுங்க உங்கள மாதரி புல்டோசர் விட்டு காலி பண்ணுனாங்களா? பலமுறை அவர்களுக்கு வேற இடம் பட்டவோட தயாராயிருக்கு, அங்கு பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி,
சூப்பர் மூர்க்ஸ், விடியல் சத்தம் இனிமே தான் கேட்கும்
ஏழைகளிடம் இல்லை அதிகாரம் காட்டுது தி.மு.க
அகில பாரத பாஜக தலைவரான திரு அண்ணாமலை அவர்கள் தமிழகத்தில் நடக்கும் ஆட்சி அவலங்களை முன்னெடுத்து கண்டிக்க நேரம் இருக்கிறது என்பதை உணர்த்தி விட்டார். கோடையில் தவளை சப்தமிட்டால் மழை வருவதற்கு அறிகுறி. தமிழகத்திற்கு விடிவுகாலம் தொடங்கி விட்டது. அக்கிரமங்கள் இனி நடக்க அனுமதிக்க மாட்டோம்.
போலீஸ் பூர்வகுடி மக்களின் உடைமைகளை துாக்கி எறிந்தார்கள் குழந்தைகள் வலுக்கட்டாயமாக வெளியேற்றம் இதுதான் மத சார்பின்மை சகோதரத்துவம் சமத்துவம் சமூக நீதி இந்த லட்சணத்தில் ஒருத்தன் கொடைக்கானல் இன்னொருத்தன் லண்டன் இதுபோல் இங்குள்ளவன் நன்றாக அடிவாங்கட்டும் இந்த விடியலுக்கு மத சார்பின்மையாக ஓட்டுபோடுபவன் திருந்தும் வரையில் நாடு இப்படித்தான் அராஜகம் , ரௌடிதனம், போதை கஞ்சா என்று சீரழியும்
மீடியாக்களை எலும்புத்துண்டு மூலம் கைக்கும் வைத்திருப்பர் மீறினால் சவுக்கருக்கு நடந்தது போல வேறு விதமாக நடந்து நாடகம் போடுவார்கள் காரை விட்டு மோத விடுவது போல தீம்கா என்பது ஒரு தரமற்ற நாடகத்தை அறங்கேற்ற மட்டுமே திரானியுள்ள ஒரு உபிஸும் அவர்களது எஜமானர்களும் நடத்திய கூட்டுறவுக்கட்சி இப்பொழுது குடும்பமே எஜமானர்கள் ஆனதால் பல இடியாப்பச் சிக்கல்கள்
மேலும் செய்திகள்
ஆரியங்காவில் நாளை: ஆரியங்காவில் நாளை
5 hour(s) ago
சபரிமலையில் நாளை: சபரிமலையில் நாளை
5 hour(s) ago
அ.தி.மு.க.,விடம் 40 தொகுதிகள் கேட்கிறது பா.ஜ.,!
5 hour(s) ago | 2