வாசகர்கள் கருத்துகள் ( 5 )
ஏனுங்க நானும் இந்த வில்சர் அனுப்பின நோட்டிசை வரிக்கு வரி முக்கி முக்கி மூணு தடவை படிச்சுப் பார்த்தேனுங்க.இருபத்து நாலு மணி நேரத்துல மருந்து வேலை செய்யாட்டி என்ன பண்றதுன்னு எங்கேயும் சொல்லவே இல்லை. அப்பால சந்தேகமும் வந்துட்டுதுங்க. திமுக காரங்க மானம் போனதுக்கு நஷ்ட ஈடு ஒரு கோடி ரூவாயை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு கொடுத்தா அரசாங்கத்தோட மானம் திரும்பி வந்துடுமா இல்லே திமுக காரங்க மானம் திரும்பி வந்துடுமா? இல்லே அடுத்து சாராயம் குடிச்சு சாகப்போறவங்களுக்கு இப்போவே நிதி வசூலா?
தைரியம் இல்லாத தமிழனை கொள்ளும்...
திமுக வின் மதகுரு பி வில்சன் நிரந்தரமாக சி எஸ் ஐ ஆள் நியமிக்கப்பட்ட ஆஸ்தான கட்டப்பா. தமிழன் உசார் வந்தேறிகளுக்கு வந்தேறி மதமே துணை .
ஏற்கனவே அண்ணாமலைக்கு அனுப்பினீர்களே உங்கள் கூட்டாளிகள் வாங்கிவிட்டார்களா.
சும்மா உதார் விடுவாங்க. இனோருத்தன். எதெற்கெடுத்தாலும் உள்ளேன் ஐயா என்று வருவானெ அவனுக்கு போட்டியா இந்த ஆளும் அவர்களுக்குள் இப்போ யுத்தம் நடக்கும்
மேலும் செய்திகள்
திரைப்படத்திற்கு ப்ரோ கோட் பெயர் பயன்படுத்த தடையில்லை
3 hour(s) ago
தந்தையிடம் குழந்தை இருப்பது சட்ட விரோதமாகாது: ஐகோர்ட்
3 hour(s) ago
உயருது உருட்டு உளுந்து
3 hour(s) ago
பிரேமலதா ரோடு ஷோவுக்கு அனுமதி மறுப்பு
4 hour(s) ago
மருத்துவமனையில் வைகோ அட்மிட்
4 hour(s) ago
த.வெ.க., மாவட்ட செயலர் தலைமறைவு
4 hour(s) ago