வாசகர்கள் கருத்துகள் ( 7 )
முதல் படத்திலே அந்த தொழிலாளர்கள் கழிப்பறையில் உட்கார்ந்திருப்பது போல் தெரியவில்லையே .... கழிப்பறையை ஒட்டினாற்போல் உள்ள இடத்தில்தான் அமர்ந்திருப்பது போல் தெரிகிறது ....
வெளி மாநிலத்தில் பணியாற்றும் ஒரு தமிழ்நாட்டுக்காரரை இதுபோன்று கழிப்பறையில் அமர வைத்திருந்தால் இங்குள்ளவர்கள் எப்படி எல்லாம் பொங்கி இருப்பார்கள் என்று யாராவது நினைத்து பார்ப்பார்களா?
நல்காத்தான் போய்க்கிட்டிருந்திச்சு. எவனோ வீடியோ எஉத்து கொளுத்திப்.படி வெவகாரமாயிருச்சு. அந்த காண்டிராக்டஐ நாகு நாள்.ஜழிப்பறையில் தங்க வெச்சு சமைச்சி சாப்புட வைப்பதே தகுந்த தண்டனை.
வெளிமாநில தொழிலாளர்கள் கழிப்பறையில் தங்க வைப்பாம் ....துாய்மை பணியாளர்களை, கழிப்பறையில் தங்க வைப்பது தான் தி.மு.க.,வின் சமூக நீதியா என கேள்வி .....அந்த தொழிலாளர்கள் எல்லாம் மேற்கு வங்க மேடம் ஆதார் கார்டு ரேஷன் கார்டு எடுத்து கொடுத்து அனுப்பிய பக்கத்து நாட்டவர் என்றால் ராஜ போகமாக இங்கு விடியல் இடம் கொடுத்து தங்க வைத்திருப்பார்கள் ....விடியலுக்கு எப்போதும் சமூக நீதி மத சார்பின்மை ரொம்ப முக்கியம் ....
பணிகளை மேற்கொள்ள.நம்மவர்கள்கிடைக்கவில்லைபோலும்.இதில்பணிகள்மண்ணின்மைந்தர்களுக்கே.
நாம ஊர்க்காரர்கள் படித்தவர்கள் சம்பளம் அதிகம் வட இந்தியா மக்கள் சாப்பாடு போட்டு 200 ருபாய் கொடுத்தால் போதும் நாள் முழுக்க வேலை பார்ப்பார்கள்.
என்ன எழவு சமூக நீதியோ. காட்டுமிராண்டித்தனம் என்றுதான் சொல்ல வேண்டும். தொழிலாளர்களை தங்கவைக்க ஒரு பழைய கன்டைனரை கூட கொண்டு வர முடியாதா?
மேலும் செய்திகள்
இந்தியாவின் சுதேசி சமூக வலைதளம் அரட்டையில் இணையுங்கள் வாசகர்களே!
2 hour(s) ago | 4
கவர்னருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு
4 hour(s) ago | 5
விஜயை கூட்டணிக்குள் கொண்டு வர பாஜ முயற்சி: சீமான்
6 hour(s) ago | 18
சக்தி புயல் தீவிர புயலாக வலுவடைந்தது: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு
11 hour(s) ago | 1