வாசகர்கள் கருத்துகள் ( 9 )
வருவாய் மற்றும் பேரிடர் துறை என்பது அதிகாரிகளுக்கு வருவாய்- மக்களுக்கு பேரிடர் போல் ஒரு தோற்றத்தை உருவாக்காமல் இருக்க வேண்டும்
பதிவு அலுவலகத்திலிருந்து பதிவு செய்யப்பட்ட செட்டில்மென்ட் பத்திர நகல் சம்பந்த பட்ட வட்டாச்சியர் அலுவலகத்திற்கு அனுப்பப்படுகிறது செட்டில்மென்ட்ட்டில் இரண்டு பெயர்கள் இருந்தும் வட்டாச்சியர் அலுவலகம் ஒரு பெயரில் பட்டா வழங்குகிறது இது கவனக்குறைவா அல்லது வேண்டுமென்றே செய்கிறார்களா ஆன் லைன் சேவையை முறியடிக்க வருவாய் துறையினர் செய்யும் வேலையா என்பதை அரசு கண்காணிக்க வேண்டும்
பட்டா பெயர் மாற்றவோ அல்லது உட்பிரிவு செய்யவோ வருவாய் துறைக்கு மனு செய்தால் எந்த மேசையில் மனுகொடுத்மொ அந்தமெசையில் நம் பணத்துக்காக காத்து யிருக்கிறது அதை பொல் ஒவ்வொரு நாற்காலி க்கு பணம் கொடுக்க வேண்டி உள்ளது இது நெடுஞ்சாலையில் உள்ள சுங்சவடில் பராமரிப்பு கண்டனம் போல் வருவாய் துறையிலும் சுங்கச்சாவடி போல் ஒவ்வொரு நார்க்காலிக்கும் பணம் கொடுக்க விட்டல் மனு கணமல் போகி விடும் அல்லது இன்று போய் நாலைவா கதை ஆகிவிடுகிறது இதற்கு காரணம் நல்ல படித்த வனுக்கு வேலை இல்லாத காரணம் நாட்டின் மூன்றாம் கண் ஊடகங்கள் பார்வை இழந்து உள்ளது இதுவும் ஒன்று காரணம்
காரணமே இல்லாமல் நிராகரிக்படுகிரது, சம்மந்தப்பட்ட அலுவலகத்திற்கு போண் செய்தால் அது தொடர்ந்து engaged ஆக உள்ளது, வேண்டும் என்றே அப்படி செய்ய படுகிறது இலவச தொலைபேசி எண் கூட இல்லை பணம் பார்க்க இவர்கள் இப்படி செய்கிறார்கள் இவர்களை என்ன செய்வது என்றே தெரியவில்லை கடவுளுக்கு தான் வெளிச்சம்
Corruption have been prevailed always in Tamilnadu Revenue Dept
கையூட்டு சரளமாக புழங்கும் துறை தமிழ்நாடு வருவாய் துறை
அரசு துறைகளில் கையூட்டு அதிகமாக வாங்கும் துறை வருவாய் துறை ஆகும்
கட்டணத்தை நான்கு முறைகூட கட்டலாம். தாலூக்கா அலுவலர்கள், பட்டா பெயர் மாற்றுதலுக்காகத் தங்களது அலுவலகத்திற்கு வரச் சொல்வது இதர பணம் வாங்குவதற்குத்தான்! இந்த நடைமுறையை, எந்த சட்டத்தால் தீர்க்க முடியாது. தகுதி பார்க்காமல், இட ஒதுக்கீட்டின் மூலமே வேலைக்கு ஆள்களை எடுத்தால் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்?
பத்திரப்பதிவுத்துறை என்றால் பணம் பண்ண ஏதுவான துறை கொள்ளை கட்டணம் என்பதால் நிலத்தின் சந்தை மதிப்பை விட குறைவாக காட்டுவது
மேலும் செய்திகள்
கோவையில் தாயை பிரிந்த கருஞ்சிறுத்தைக்குட்டி உயிரிழந்த சோகம்
56 minutes ago
ஏழு ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கு பதவி உயர்வு
3 hour(s) ago | 2
தேர்தல் வாக்குறுதியாக சொன்னதை செஞ்சீங்களா?
3 hour(s) ago | 2
ராமதாசிடமே பா.ம.க., ஓட்டு வங்கி
3 hour(s) ago
முதல்வர் பேச்சை இயேசுவே ஏற்க மாட்டார்: தமிழிசை
3 hour(s) ago | 2
ராமதாஸ் ஓராண்டாக வேதனையில் உள்ளார்
3 hour(s) ago
சவுராஷ்டிர சமூக அமைப்புகள் நடத்தும் அரசியல் மாநாடு
3 hour(s) ago