வாசகர்கள் கருத்துகள் ( 18 )
கோயில்கள், கோயில் சிலைகள் என்று யார் காப்பாற்ற நினைத்தாலும் திமுக விட்டு வைக்காது. அவ்வப்போது கோயிலுக்கு சென்று போஸ் கொடுத்த யோகி பாபு வுக்கு இன்று பட வாய்ப்பு இல்லை, ஓட்ட சீரியலில் நடிக்க வேண்டி உள்ளது.
இந்த விசாரணையை நடத்துவது மத்திய அரசின் கூலிப்படைன்னு கூட புரியாமல் டீம்காவை திட்டுதுக அப்ரசண்டிக... ஒருத்தன் ஓவரா உத்தமராய் இருப்பதா தனக்கு தானே சர்டிபிகேட் குடுத்து கிட்டா எதாவது வில்லங்கம் கட்டாயம் இருக்கும்..
இவரு பதவியில் இருந்த பொது நடந்து கொண்ட விதம், athikara துஷ்பிரயோகம் மற்றும் சில தில்லுமுல்லுகள் அப்போதே புகாராக வந்தது ஆனாலும் அந்த அரசு அதனை கண்டுகொள்ள வில்லை இன்றய அரசு அதனை செய்து வருகிறது இதில் திரவிட விஷம் திராவிட மாடல் இங்கு இருந்து வந்தது என்று ஆர்ய மாடல் ஆசாமிகள் சொல்ல முடியுமா ...
ஓசிகோட்டர் கொத்தடிமைகளுக்கு கண் இருந்து பார்வை தெரியாது காது இருந்தும் கேக்காது சுயமா சிந்தித்தித்து செயல்பட தெரியாத முண்டங்கள்
இன்று தமிழகத்தில் மகா யோக்கியனின்ஆட்சி நடக்கிறது அதனால நல்லவர்களை உள்ளே அனுப்பிவிட்டு கொள்ளை அடிக்க மகாதிடடம் போட்டு இயங்குகிறது மர்ம கூட்டம் எண்ணத்திற்கும் சுமைதான்
கத்தரிக்காய் முற்றி கடைத்தெருவுக்கு வரட்டும். சிலைகள் திருட்டு, கடத்தல் விவகாரத்தில் எவ்வளவு ஆழ்ந்து மோசடிகள், குற்றங்கள் நடந்துள்ளன, எவர்கள் ஈடுபட்டுள்ளார்கள் என்று விசாரணை, வழக்கு, தீர்ப்பில் தெரிய வரும். ஒருவரையொருவர் குற்றச்சாட்டினால் தன்னால் உண்மை வெளி வரும்.
உத்தமர் என்று நிரூபணம் ஆனால் சி பி ஐ , அரசும் பொன் மாணிக்கவேல் அவர்களிடம் பகிரங்க மன்னிப்பும் அபராதமும் செலுத்து மா
உத்தமன் என்று தன்னைத் தானே சொல்லிக் கொள்பவர்கள் அனைவரும் உத்தமர்களாக இருப்பது இல்லை. சிபிஐ விசாரணை முடிந்த பிறகே அவர் உத்தமரா இல்லையா என்பது தெரிய வரும்.
அப்போ spectrum முறைகேட்டில் தன்னை உத்தமன் அப்டின்னு சொன்ன வங்கலும்மா
நேர்மையாக ஒரு அதிகாரி இருந்துவிட்டால் அவரை ஒழித்துக்கட்ட பலர் பொய் வழக்குகளை போட்டு தொல்லை கொடுக்கிறார்கள். நேர்மையாக இருந்தால் சொற்பமான சம்பளம் - ஒய்வு பெற்ற பின் அதையும் தனிப்பட்ட வழக்குகளை நடத்த செலவு செய்து விட்டு திருவோடுதான் எந்தவேண்டும். இதை பார்த்து எவனும் நேர்மையாக இருக்க நினைக்கவே மாட்டான்.
நல்லவர்களுக்கு ongolean ஆட்சி udhavaadhu. sekarbabuvai jailil thalluvennu ponaar sonnaar. adhuve vinayaaha poyvittadhu. kadavul ponnarai kaappaar.
வாய்மையே நிச்சயம் வெல்லும்.
மேலும் செய்திகள்
நாளை பணிக்கு திரும்புகிறார் பொறுப்பு டி.ஜி.பி.,
2 hour(s) ago | 1
வீட்டுவசதி வாரிய வீடு வாங்க ஆன்லைன் வசதி
2 hour(s) ago
கள்ளக்குறிச்சி, தி.மலை முதல்வர் 2 நாள் பயணம்
2 hour(s) ago
இலவச வேட்டி, சேலைகள் பொங்கலுக்கு முன் கிடைக்கும்
2 hour(s) ago
மதம் சார்ந்த கட்டடங்களுக்கு திட்ட அனுமதியில் சலுகை
2 hour(s) ago