வாசகர்கள் கருத்துகள் ( 13 )
ஈ பாஸ் என்பது வாகனங்களுக்கு மட்டுமே மனிதர்களுக்கு அல்ல. ஊட்டி கொடைக்கானல் பஸ்ஸிலோ ரயிலிலோ போனால் ஈ பாஸ் அவசியம் இல்லை.
பேருந்தில் செல்பவர்களுக்கு பாஸ் வாங்க வேண்டுமா வேண்டாமா என்று தமிழக அரசிடம் கேட்டு விவரமான செய்தியை போடவும் விவரமான செய்தியை போடவும்
கொடைக்கானல் அல்லது ஊட்டிக்குச் சென்ற சில நீதிபதிகள் போக்குவரத்து நெரிசலில் மாட்டிக் கொண்டு கஷ்டப்பட்டு இருப்பார்கள் அதன் பிறகு கோர்ட்டு தானாக முன்வந்து இ பாஸ் திட்டத்தை அமல்படுத்த உத்தரவிட்டிருக்க வேண்டும் உத்தரவிட்டிருக்க வேண்டும்.
மாவட்ட ஆட்சியாளர் மிக அருமையாக பேட்டி அளித்திருப்பது ஊடகங்களில் வெளிவந்ததே, எல்லோருக்கும் ஈ பாஸ் வழங்கப்படும் ஒவ்வொரு வாகனத்துக்குள் எத்தினை நபர்கள் உள்ளே வருகிறார்கள் என்ற எண்ணிக்கையை மட்டும் கணக்கில் எடுக்கிறோம் என்று, ஆகவே யாருக்கும் எந்த ஒரு பயமும் வேண்டாம், வந்தே மாதரம்
விடியலின் திராவிஷ கலெக்சன் மாடல்
பாத்து எப்போவுமே திராவிடத்துக்கு மேல டென்ஷன்ல ரத்த குழாய் வெடித்துப்போகப்போகிறது இது கோர்ட் தீர்ப்பு படி நடக்கிறது
இபாஸ் மாநில, மாவட்ட அளவில் கூடாது அதிகார துஷ்பிரயோகம் சட்ட விரோதம் பொது போக்குவரத்து ஒழுங்கு படுத்த சாலை அகலம் போன்ற வழிமுறைகள் உண்டு இஷ்டம் போல் அரசு உத்தரவு வெளியிட முடியாது இது போல் ஒரு காரணம் சொல்லி கேரளா, கர்நாடகா, ஆந்திரம் இந்த முறையை கொண்டுவர முடியும் அது கட்டண அடிப்படையில் கூட மாறும் பின் மாநில தாவா உருவாகும்
எல்லோருக்கும் ஈ பாஸ் உண்டு அரசு பஸ்ஸுல வரவங்களுக்கு யீ பாஸ் தேவையில்லை அப்புறம் எதுக்கு இந்த கூத்து திராவிட மாடல் ஒண்ணுமே புரியாலே
திராவிட மாடல் பிடிக்க வில்லை என்றால் UP க்கு செல்லலாமே
வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ம் தேதி. ஆ.ராஜாவுக்கு வேண்டியவர் நீலகிரி கலெக்டர்! நீலகிரி கலெக்டர் ஸ்டாலினுக்கு சாமரம் வீசுபவர். ஆக, E- Pass முறையால் ஏதோ திருட்டுத்தனம் நடக்கப் போகிறது என்று மட்டும் புரிகிறது.
காசு அடிக்க புதிய வழி புரோக்கர்கள் வலிமை அடைவார்கள்
சரியாக புரியல. சுற்றுலா பயணிகளுக்கு எந்த வித பாதிப்பும் இல்லை என்றால் எதற்காக இ பாஸ். சுற்றுலா பயணிகளை கட்டுப்படுத்தவதற்கு தானே இந்த நடைமுறை இந்த நடைமுறை? பேருந்தில் செல்பவர்கள் எப்படி E Pass பெற முடியும். மொத்தத்தில் காவல் துறைக்கு கொண்டாட்டம் தான்.
பேருந்தில் செல்பவர்கள் ஒரு குறிப்பிட்ட அளவுதான் எவ்வளவு பேர் பேருந்தில் வருகிறார்கள் என்ற விவரம் சேகரிப்பது எளிது அதனால் இ-pass அவர்களுக்கு பொருந்தாது ஆனால் தனியார் வாகனத்தில் சுற்றுலா வருபவர்களின் எண்ணிக்கை மிக அதிகம் இப்போது அரசுக்கு எத்தனை பேர் தனியார் வாகனங்களில் வருகிறார்கள் என்பது சுத்தமாக தெரியாது இது ஒரு black-box அதனால் epass நடைமுறை கண்டிப்பாக தேவை இதனால் பின்னாட்களில் எதுவும் ரெஸ்ட்ரிக்ஷன்ஸ் அப்ளை பண்ண வேண்டும் என்றால் நடவடிக்கை எடுக்க முடியும் நமது இயற்கை வளங்களை பாதுகாக்க அது அவசியம் அதுவும் epass எடுப்பது ஆன்லைனில் மிகவும் எளிது எதற்கு எடுத்தாலும் அரசை குறை சொல்லுவதை நிறுத்துங்கள்
மேலும் செய்திகள்
சென்னையில் கொட்டித் தீர்க்கும் கனமழை; விமான சேவைகள் பாதிப்பு
3 hour(s) ago | 3
12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
13 hour(s) ago | 1
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
14 hour(s) ago