வாசகர்கள் கருத்துகள் ( 21 )
பங்களாதேசிகளை அஸ்ஸாமிகள் என்று உள்ளே நுழைத்த மக்களை துவைத்து எடுக்கும் காலம் தூரமில்லை
தமிழகத்தில் கொலை, கொள்ளை, பாலியில் குற்றம், தினம் தினம் நடந்து கொண்டிருக்கிறது.. .ஆளும் தீயமுகவிற்கு இதை பற்றி கவலை இல்லை.....ஹிந்தி எதிர்ப்பு,தொகுதி சீரமைப்பு நாடகம், பார்லியில் அநாகரிகமான செயல் மற்றும் முதல்வர் தனக்கு தானே பாராட்டி கொள்வதில் தான் கவனம்..... தீய முகவை ஒழித்து கட்ட வேண்டிய கட்டாயம் தமிழக மக்களுக்கு.......
எவனாலும் குறை கூற முடியாத ஆட்சி.... ஹா ஹா.... டோ... அப்பா
பெரும்பாலும் ஒரே கும்பலா இருக்கும் ஏற்கனவே செய்த கொலையில் மாட்டாததால் தைரியமா அடுத்த கொலை தனியா இருக்குறவங்களை கொல்றாங்க
செத்தது தமிழனா திராவிடனா.... அதை சொல்லுங்க முதல்ல. தமிழன்னா பல்லடம் கொலை போல் கண்டும் கானாமல் இருந்திடும் இந்த திராவிட அரசு. திராவிடன் என்றால் சாத்தான்குளம் மரணம் போல் பொங்கனும்.
தமிழகத்தில் தான் சட்டம் ஒழுங்கா சிறப்பாக உள்ளது - நம்புங்க இல்லையென்றால் ரத்தம் கக்கி ....
அப்பா, என்னப்பா, இது தப்பப்பா நீ தமிழ்நாட்டை விட்டு போப்பா .
ரியல் எஸ்டேட் - மற்றும் அரசியல் புள்ளிகளின் பின்னணியாகத்தான் இருக்கும் - - - நில அபகரிப்புக்கு - ஒரு மாற்று வழியை கையாள்கிறார்கள் போலிருக்கு . . .
லோக்கல் திமுக ஆட்களை கஸ்டடியில் எடுத்து கிடுக்கிப்பிடி விசாரணை செய்தால் உண்மை தெரியும்.
லோக்கல் திமுக கிளை, வட்டம் வகையறாக்களை அணுஅணுவாக சித்திரவதை செய்து விசாரித்தால், கடந்தகால குற்றங்கள் முதல் , எதிர்காலத்தில் நடக்கப்போகும் குற்றங்கள் வரை அனைத்துக்கும் துப்பு தன்னால் கிடைக்கும் ....கட்டுமரத்துக்கு ஓட்டுபோட்ட பாவத்துக்கு நல்லா அனுபவிங்க டுமீளர்களே
மேலும் செய்திகள்
நாயை தேடிய தம்பதியின் பாசப் போராட்டம்
18-Feb-2025