வாசகர்கள் கருத்துகள் ( 10 )
ரொம்ப முக்கியம் ஊழல் பேர்வழிகளுக்கு தரப்படும் முக்கியத்துவம் குறைய வேண்டும் வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் கொடுத்து ஏமாந்தவர்கள் சாபம் சும்மா விடாது வேலைக்காக குறுக்குவழியை தேர்ந்தெடுத்தவர்கள் நல்ல பாடம் கற்றுக்கொண்டிருப்பார்கள்
ரொம்ப முக்கியமான செய்திதான்..
சந்தோசமா இருக்கு
ரொம்ப முக்கியம்
சரித்திரத்தில் முதல்முறையாக ஒருவர் சிறையிலிருந்து கொண்டே தேர்தல் பணிகளை செய்தது தீம்கா சரித்திரத்தில் இதுதான் முதல் முறை தேர்தல் ஆணையத்தையும் சிறைத்துறையையும் இதற்காக ஜனாதிபதி விருதுக்கே கூட பரிந்துரைக்கலாம் சட்ட திட்டங்களை கேலிக்கூத்தாக்குவதில் தீம்காவை மிஞ்ச காங்கிரசைத்தவிர வேறு ஒரு கட்சியும் போட்டியில் இல்லை
நீதியின் விபரீதம்.....
சுதந்திர போராட்ட தியாகி
பெரிய செய்தி பாருங்க இது ...
இந்த கள்ளன் ஒரு வோட்டு போடாததினால் ஒரு லட்சம் பேர் பாஜகவிற்கு போடவிடாமல் செய்தனர் என்று அண்ணாமலைஜி சொல்கிறாரே
அவரை தபால் ஓட்டுப் போட அனுமதித்து இருக்கலாம்
மேலும் செய்திகள்
சிறுபான்மையினர் மீதான தாக்குதலை ஏற்க முடியாது: முதல்வர் ஸ்டாலின்
54 minutes ago | 1
கோவையில் தாயை பிரிந்த கருஞ்சிறுத்தைக்குட்டி உயிரிழந்த சோகம்
3 hour(s) ago | 1
ஏழு ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கு பதவி உயர்வு
6 hour(s) ago | 3
தேர்தல் வாக்குறுதியாக சொன்னதை செஞ்சீங்களா?
6 hour(s) ago | 2