வாசகர்கள் கருத்துகள் ( 21 )
தம்பி ஜாதகத்தில் குரு ஆறில் மறைவு.ஆட்சிக்காரகன் சூரியனுடன் சனி சூரியனது விரோத புத்திரன்.ஆட்சி பிடிப்பது குதிரை கொம்பு. யானைகள் குருவின் அம்சம்.யானைகள் உள்ள கொடியை மாற்ற வேண்டும்.
ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் மகன் கிறித்துவ ஆட்சி புட்டுகிச்சி.அதே மாதிரி நம்ம நாட்லையும் நடந்தாக்கா கவுத்துக்கும்.
இனி கேட்கவேண்டாம், தமிழகம் முழுவதும் விஜய் கட்சி கொடி பறக்கும். தமிழகத்துக்கே மஞ்சள்காமாலை நோய் வந்ததுபோல் காணப்படும்.
கூத்தாடிகள் இல்லாத கட்சிகள் எது ? வருபவர்கள் வந்து விட்டுப் போகட்டுமே. ஏன் நாம் வீணாக அலட்டிக் கொள்ள வேண்டும். மக்கள் விரும்பினால் தேர்ந்தெடுப்பார்கள் இலையில் நிராகரிப்பார்கள். நம்மை ஆண்ட பல கூத்தாடிகள் இதய தெய்வங்களாக இன்றும் போற்றப்படுகின்றார்கள். நமது குறிக்கோள் திராவிட கட்சிகளின் வீழ்ச்சியில்தான் இருக்க வேண்டும். இதை மனதில் வைத்து செயல் படுங்கள். யார் வேண்டுமானாலும் வந்து விட்டுப் போகட்டும். அந்த வருகை நமக்கு சாதகமாக அமைந்தால் அது நல்லதுதானே.
தம்பி இனி சினிமா உனக்கு கட்டுபடியாகாது. எங்காவது பாண்டி பஜாரில் ஜவுளிக்கடை நடத்து.
நடிகர் சுரேஷ் கோபி விஜேபியில் இணைந்து கேரளாவில் ஒரு பாராளுமன்ற உறுப்பினரை விஜேபிக்காக கொடுத்திருக்கின்றார். ஆகவே நடிகர்கள் அரசியலுக்கு வரக் கூடாது என்று சொல்ல ஜனநாயக நாட்டில் யாருக்கும் உரிமை இல்லை. திராவிடக் கட்சிகளின் அழிவுக்கு நடிகர் விஜயின் வருகை காரணமாக அமையும் என்றால் அதை நாம் ஆதரிக்க வேண்டும். வீழ்ச்சி காணப்போவது திராவிடக் கட்சிகளின் வாக்கு வங்கி. இது நல்லதுதானே. புரிந்து கொண்டால் நல்லது. வீண் கருத்துக்களை தவிர்க்கவும்.
ஊழல் , வாரிசு அரசியல் என்று எதிர்த்து ஒரு ரவுண்டு அரசியல் செய்து பணத்தால் மயங்கி திரும்ப ஊழலின் மடியிலே படுத்து விட்ட வை கோ , கமலஹாசனா இல்ல எதற்கும் பிடி கொடுக்காம எதார்த்தமா அரசியல் செய்து துரோகம் , சூழ்ச்சி யினால் வீழ்ந்த விஜயகாந்தா என்பதை காலம் தான் பதில் சொல்லும் ...........
டாஸ்மாக்நாடு வெட்டி கழகம் மிக மிக நல்ல பாதையில் செல்கின்றது. முதல் உதாரணம் இதோ : "தேசிய கட்சியான பகுஜன் சமாஜ் கட்சியின் சின்னமான யானை படத்தை த.வெ.க கொடியில் பயன்படுத்துவது தேர்தல் விதியின்படி தவறானது என்றும், உடனடியாக விஜய் கட்சியின் கொடியில் உள்ள யானை படத்தை நீக்க வேண்டும், இல்லையென்றால் தேர்தல் ஆணையத்திடம் புகார் மனு வழங்கப்பட்டு, வழக்கும் தொடுக்கப்படும் என்றும் பகுஜன்சமாஜ் கட்சியின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது".
இது ஒரு ஜனநாயக நாடு. யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். முடிவு மக்கள் கையில். தலைவர் அண்ணாமலை அவர்கள் "பிஜிபியோடு கூட்டணி வைக்க விஜே கட்சி விரும்பினால் வரவேற்போம்" என்று கூறியிருந்தார். திராவிட கட்சிகளை எதிர்ப்பதற்கு இது நல்லதென அண்ணாமலை அவர்கள் கருதுகின்றார். இதில் தவறில்லை. ஆகவே விஜேபி தொண்டர்கள் அண்ணாமலை அவர்களின் முடிவுக்கு எதிராக கருத்து வெளியிட வேண்டாம் என்று ஒரு விஜேபி தொண்டனாக கேட்டுக்கொள்கின்றேன். நன்றி
கொடியில் இரண்டு யானைகள் டான்ஸ் ஆடுவது போல இருப்பது ஏன்? ஒருவேளை அல்லக்கை புஸ்ஸி இப்படித்தான் இருக்கவேண்டும் என ஆடி காட்டியிருப்பானோ என்னவோ.....
மேலும் செய்திகள்
திரைப்படத்திற்கு ப்ரோ கோட் பெயர் பயன்படுத்த தடையில்லை
1 hour(s) ago
தந்தையிடம் குழந்தை இருப்பது சட்ட விரோதமாகாது: ஐகோர்ட்
2 hour(s) ago
உயருது உருட்டு உளுந்து
2 hour(s) ago
பிரேமலதா ரோடு ஷோவுக்கு அனுமதி மறுப்பு
2 hour(s) ago
மருத்துவமனையில் வைகோ அட்மிட்
2 hour(s) ago
த.வெ.க., மாவட்ட செயலர் தலைமறைவு
2 hour(s) ago