வாசகர்கள் கருத்துகள் ( 8 )
ரெண்டு கோடி வேலைகளில் இதுவும் ஒண்ணு. இப்பிடி வேலை செய்யக்கூடாதுன்னா, நீதிமன்றங்களில் இவிங்களுக்கு நல்க வேலை.
திராவிட மாடல் 50 வருஷமா இந்த விஷயத்த கண்டுக்காம இருக்கா
சரியாக சுத்தப்படுத்தி விட்டார்களா என்று அதிகாரி, அமைச்சர் இறங்கி பார்வையிடும் புகைப்படம் கட்டாயம் என்று இருந்தால், சிலை, சமாதி நிறுத்தி, நவீன உபகரணங்கள் சில மணியில் வந்து சேரும் மனிதர்களை திராவிடம் ஒரு போதும் கழிவு நீரில் இறக்காது திடப்பொருளை குழாயில் போட விடாது
டிஜிட்டல் இந்தியா என்று பெருமை கொள்கிறோம் நம் சகோதரர்களைக் கழிவுநீர் தொட்டி, சாக்கடைகளில் மூழ்கடித்து, விஷ வாயுவால் உயிரிழக்க வைக்கிறோம் கண்டா இடங்களில் சிலைகள் நினைவு மண்டபங்கள் இவற்றைவிட சக மனிதனை கௌரவமாக நடத்தி, அவரது உயிருக்குப் பாதுகாப்பளிப்பதை முன்னிறுத்த அக்கறை இருந்தால் என்றோ இயந்திரங்கள் வாங்கப் பட்டிருக்கும் ஏழையின் உயிருக்கு கொடுக்கும் மதிப்பு அவ்வளவுதான்
எனக்கு தெரிஞ்சு 60 வருசமா இதையேதான் சொல்லிக்கிட்டு வராங்க ஒன்னும் செய்ய முடியல்லை Modiji கிட்ட கொடுக்க சொல்லுங்க 5 வருசத்து செஞ்சு முடிப்பரு
பிறகு எதுக்கு மாநில அரசு மாநகராட்சிகள் நகராட்சிகள் பஞ்சாயத்துக்கள்
திராவிட சமூக நீதியில் இதுவும் ஒன்று - ஆனால் இதை நிரந்தரமாக வைத்திருக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்
அரசு செலவில் பல முறை அயல்நாடுகளுக்கு செல்லும் அதிகாரிகளும், அரசியில் தலைவர்களும் இதற்கான நடைமுறைகளை ஏன் இன்னமும் அறியாமலும், அறிந்து வந்தால் செயல் படுத்தாமல் இருக்கிறார்கள்
மேலும் செய்திகள்
நாளை பணிக்கு திரும்புகிறார் பொறுப்பு டி.ஜி.பி.,
30 minutes ago
வீட்டுவசதி வாரிய வீடு வாங்க ஆன்லைன் வசதி
35 minutes ago
கள்ளக்குறிச்சி, தி.மலை முதல்வர் 2 நாள் பயணம்
35 minutes ago
இலவச வேட்டி, சேலைகள் பொங்கலுக்கு முன் கிடைக்கும்
36 minutes ago
மூத்த குடிமக்களிடம் கையொப்பம் பெற்று ரேஷன் வழங்க முடிவு
38 minutes ago
மதம் சார்ந்த கட்டடங்களுக்கு திட்ட அனுமதியில் சலுகை
39 minutes ago