வாசகர்கள் கருத்துகள் ( 12 )
குஜராத் சென்ற பிறகு இப்படி ஆகி இருப்பாரோ? எல்லாம் மண்வாசனை!
தமிழக பாஜகவில் அங்கத்தினர் எண்ணிக்கை அதிகரித்த பிறகே இதுபோன்ற ரௌடித்தனங்கள் தமிழகத்தில் அதிகமாகி விட்டது! குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் எல்லா ரௌடிகளும் பாஜகவில் சேர்ந்த பிறகு அவர்கள் செய்யும் ரௌடித்தனமான செயல்பாடு அதிகரித்து விட்டது. யார் கொடுக்கும் தைரியம் என்று கண்டு பிடிக்க வேண்டும்!
சட்டம் ஒழுங்கு யார் கையில் உள்ளது ??
தற்கொலை நாடகமா?
விவாகரத்து ஆன பின்பும் கலெக்டர் மனைவி என்று சொல்லிக் கொண்டு திரிவது எந்த வகையில் நியாயம்? ரவுடி ஐகோர்ட் மகாராஜன் இவரது காதலன். இவர்களுக்கு ஒரு பிள்ளையும் உண்டு. ஒரு குழந்தையை கடத்தி பின்னர் போலீசுக்குப் பயந்து ஓடி ஒளிந்து, இப்போது உயிரையும் மாய்த்துக் கொண்டாகி விட்டது. இத்தனைக்குப் பிறகும் தன் மகளை நல்லவளாக சித்தரிக்க முயற்சிக்கிறார் இந்தத் தாய். தாயைப் போல பிள்ளை, நூலைப் போல சேலை. இவர் தான் திராவிட மாடல் தாய்.
2 கோடி கடன் கொடுத்தவர்கள் பிறகு என்ன செய்வார்கள்? கடன் கொடுத்தவன் குழந்தையை கடத்துனா என போலீஸ் தான் கூறுகிறது. ராஜலக்ஷ்மி இல்லை. இந்த ஊர்ல டூ வீலர் தப்பா ஓட்டி கார்ல மோதினாலும் கார் ஓட்டுனவ தான் மோதிட்டேன் என்பது போல் உள்ளது. இப்பொது எல்லாம் கடன் வாங்கினவன் கைதான் ஓங்கி இருக்கிறது
திரு. ரஞ்சித் குமார், ஐ ஏ எஸ், தமிழர். மிக நல்லவர். தமிழர்களுக்கு உதவுபவர். அங்கு செல்வாக்கு உடையவர். ஒரு பொங்கல் விழாவில் அவர் தலைமை ஏற்ற பொது சென்று உள்ளேன். அவர் அஹ்மதாபாதில் இருந்தால், அழைத்தால், எல்லா தமிழ் கலாச்சார நிகழ்வுக்கும் கட்டாயம் வருவார். அவரது குடும்ப சோக நிகழ்வு வருத்தம் அடைய செய்கிறது.
இரண்டாவது மனைவி என்னும் அந்தஸ்தில் வைத்திருந்ததாகவும் தோணல.. போட்டோவை பார்த்தா இன்னும் சந்தேகம் வலுக்குது ...
பாவத்தின் சம்பளம் மரணம் ........
இது தான் கூமூட்டை திராவிட மாடல் செய்திகள் பதிவு
காம்ப்லின்ட் கொடுக்க வந்த ரௌடி சூர்யாவின் தாயை ஓட ஓட விரட்டுங்கள்
மேலும் செய்திகள்
இந்தியாவின் சுதேசி சமூக வலைதளம் அரட்டையில் இணையுங்கள் வாசகர்களே!
2 hour(s) ago | 4
கவர்னருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு
4 hour(s) ago | 5
விஜயை கூட்டணிக்குள் கொண்டு வர பாஜ முயற்சி: சீமான்
6 hour(s) ago | 18
சக்தி புயல் தீவிர புயலாக வலுவடைந்தது: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு
11 hour(s) ago | 1