வாசகர்கள் கருத்துகள் ( 2 )
இன்று ஒரே வெயில் ஆனால் எங்கள் பகுதியில் காலை முதல் மின்சாரம் கிடையாது மதியம் மூன்று மணிக்கு தான் வருமாம். பள்ளிக்கூடத்தில் குழந்தைகள் கஷ்டப்படுகிறார்கள். அலுவலகங்களிலும் எல்லோரும் கஷ்டப்படுகிறார்கள் வீடுகளில் முதியோர் குழந்தைகள் அவதிப்படுகிறார்கள் எல்லா வீடுகளிலும் இன்வெர்ட்டர் கிடையாது. எதற்கு இந்த மெயின்டனன்ஸ் என்று தெரியவில்லை அப்படி இருந்தும் தினமும் ஒரு மணி நேரம் அரை மணி நேரம் என்று அவ்வப்போது மின்சாரம் இருப்பதில்லை. மெயின்டனன்ஸ் என்ற பெயரில் பவர் கட்.
பாஜக அரசு மாற்றாந்தாய் மனப்பான்மை உடன் நடந்து கொள்ள ஆரம்பித்து விட்டது. மோடி தமிழகத்திற்கு மழை நீரை கூட கொடுக்காமல் குஜராத்திற்கு கொண்டு சென்று விட்டார். தமிழகத்தில் நாற்பதுக்கு நாற்பதும் இண்டியா கூட்டணி வெற்றி பெற்று விட்டதால் மழையை கூட விட்டு வைக்காமல் வடக்கே கொண்டு சென்று விட்டது ஒன்றிய அரசு. இது தான் மோடியின் முகம். சமூக நீதி அழிக்கப்பட்டது. திராவிட மாடல் அரசு விடாது போராடும். நாற்பதும் நமதே. நாளை நமதே. தமிழக மக்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் காணப்படுகிறார்கள்.
மேலும் செய்திகள்
மக்களிடம் ஸ்டாலின் மன்னிப்பு கேட்கணும்
2 hour(s) ago
விஜய் உட்பட யாரும் தப்ப முடியாது
2 hour(s) ago | 2
அனைத்து கட்சி ஆர்ப்பாட்டம் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு
3 hour(s) ago | 5
தி.மு.க.,வில் 10 மா.செ.,க்கள் விரைவில் நியமனம்?
3 hour(s) ago