வாசகர்கள் கருத்துகள் ( 11 )
இளையராஜா இசை அமைப்பதில் வல்லவர் அதில் எந்த மாற்று கருத்தும் கிடையாது அதே நேரம் காலம் கடந்த பாட்டுகளில் உரிமை கூறுவதற்கு யாருக்கும் எந்த தகுதியும் கிடையாது, பாடலை எழுதினவரும், பாடியவரும், இசை அமைத்தவரும், படத்தை தயாரித்தவரையும் ஒரே கோட்டில் வைத்து தான் பார்க்க முடியும் இதில் யாரையும் பெரியவராக கருத முடியாது, வரும் காலங்களில் அமையும் பாடல்களுக்கு வேண்டுமானால் முதலிலே சட்ட திட்டங்களை வகுத்துக்கொள்ளலாம் மறைந்த பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியத்திடம் இதே இளையராஜா பணத்திற்காக தான் இசை அமைத்த பாடல்களை பாடக்கூடாது என கூறி வழக்குகளை தொடர்ந்து மிகவும் செயல் பட்டார்
Mr. Ilairaja release that symphony immediately. every one willing to hear..
அனைவருக்கும் மறுபக்கம் உண்டு ஆனால் அது எல்லோருக்கும் நன்மை பயப்பதுவாக அமைவதில்லை.... எது நல்லதோ அதை நன்மை பாராட்டுவோம் ...
தற்பெருமை உள்ளவர்கள் ஞானிகள் கிடையாது. பைக் மெக்கானிக், இசை வல்லுநர்களை ஞானிகள் வரிசையில் வைக்கக்கூடாது.
அந்த பக்கம் திருமிகு உதயநிதி ஐயா சிரிக்க சிரிக்க பேசிக்கொண்டு இருக்கார் இது இசை சம்பத்தப்பட்ட விஷயம்/ நம்முடைய அறிவுக்கு அப்பாற்பட்டது, எனவே இளையராஜாவை விட்டு விட்டு அந்த பக்கம் நமது கவனத்தை திருப்புவோமா ???
மனிதனுக்கு வயது ஏற ஏற மனப்பக்குவம் தன்னடக்கம் வரும் ஆனால் நீங்களோ யாருமே விரும்பாத இடத்தில் அல்லவா இருக்கிறீர்கள் . தாங்கள் இசையமைத்ததினால் மட்டுமே மக்கள் மனதில் இடம் பிடித்தவனாகிவிட முடியாது.
ஐயா, இளையராஜா அவர்கள் நாம விரும்பாத இடத்தில இருப்பதால் அவரை விட்டு விட்டு நமக்கு யார் , கொடுத்து இலவசமா பிரியாணி வேற கொடுக்கின்றார்களாம் நாம மனதில் நிரந்தரமாக இடம் கொடுத்துடுவோம் வாங்க இதெல்லாம் இசை சம்பந்தமான விஷயம் நம்முடைய அறிவுக்கு அப்பாற்பட்டது
அதனால் தான் நீங்கள் சாதித்து காட்டிக்கொண்டே இருக்கிறீர்கள்
இளைய ராஜா அவர்களே நீங்கள் உங்கள் வேளையில் கிலியராக இருக்கலாம், ஆனால் பேச்சில் அப்படி இல்லை, தனியாக காட்டிலா வசிக்கிறீர்கல் ? பொது வாழ்வில் உள்ளவர் பக்கத்தில் மற்றவர்கள், நண்பர்கள், பத்த்ரிக்கையாளர்கள் யாரிடமும் கலந்து பேசுங்கள், உங்கள் பேச்சை எவரும் ரசிக்கவில்லை, விரும்பவில்லை , அது ஏன் என்று ஒரு நிமிடம் யோசித்தால் நல்லது
ராஜா சார் ஒரு ஜீனியஸ் ஒரு யோகி எப்படி இருப்பாரோ அப்படி இருக்கிறார் வாழ்க வளமுடன்
உங்கள் புதிய சிம்போனி இசையை கேட்க ஆவலோடு காத்திருக்கிறோம்
மேலும் செய்திகள்
சசிகலா வீட்டை உளவு பார்க்கும் நபர் யார்?
3 hour(s) ago
டில்லியில் பதுங்கிய சைபர் குற்றவாளிகள் :கைது செய்தது சென்னை போலீஸ்
3 hour(s) ago | 1
மழையில் நனையும் நெல் மூட்டைகள்: கிடங்குகளில் பாதுகாக்க வலியுறுத்தல்
3 hour(s) ago | 2
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அட்மிட்
3 hour(s) ago