வாசகர்கள் கருத்துகள் ( 6 )
ஐ ஐ டி ன்முயற்சி திருவினையாக்கும்
இறைவன் கருணை புரிய வேண்டும் இந்த கண்டுபிடிப்பு பாரதத்தின் வளர்ச்சிக்கு உதவும்
இது உண்மை என்றால் நம் நாட்டின் தொழில் துறை அமைச்சர்கள் நேரில் என்று உடனடியாக அந்த துறையில் ஈடுபட்டு ஏற்றிக்கண்ட குழுமத்தை பாராட்டி, சுய தொழில் துவங்க , இந்த மாணவ மணிகளை வெளிநாட்டுக்கு துறத்தாமல் இங்கேயே அவர்களுக்கு தேவையான எல்லா உதவிகளையும் செய்து கொடுக்கவேண்டியது இவர்களது கடமை இப்படி வரவேற்று நீட்டினால் நம் நாடு வளர்ச்சி அடையும், வந்தே மாதரம்
இதை செயல்படுத்த, இந்திய நிறுவனங்களுக்கு முன்னுரிமை கொடுங்கள் அந்த நிறுவனங்கள் லாபத்தை இந்தியாவில் முதலீடு செய்யுமாறு பார்த்து கொள்ளுங்கள்
மிகவும் அவசியமான அருமையான முயற்சி தமிழக ஐ ஐ டி க்கு வாழ்த்துக்கள் பெருமையாக இருக்கிறது
பாதுகாப்பு அம்சங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டியிருக்கும்
மேலும் செய்திகள்
மக்களை ஏமாற்றுவது தி.மு.க.,வுக்கு கைவந்த கலை
10 minutes ago
கரூர் உயிரிழப்பு சம்பவத்தில் அரசிடம் மட்டுமே கேள்வி கேட்பதா?
11 minutes ago
துரோகத்தை வீழ்த்தும் வரை துாக்கமில்லை: தினகரன்
11 minutes ago
சரியான நீதியை தமிழக அரசு வழங்கும்
14 minutes ago
நம்பியோரை நட்டாற்றில் விட்டவர் தினகரன்
14 minutes ago
துாய்மை பணியாளர்களை கொலை செய்கிறது அரசு
14 minutes ago
மோப்ப நாயை விட மாணவர்கள் கேவலமா?
15 minutes ago