வாசகர்கள் கருத்துகள் ( 14 )
திநகரில் அதிகமாக உள்ளனர்
தீவிரவாதம் என்றவுடன் பாய் போட்டு படுத்திருந்த கோஷ்டி முழிச்சிக்கிட்டது, எங்கே இந்துத்வ தீவிரவாதத்தை சொல்றங்களோன்னு. அவங்க யாரை சொல்றங்கன்னு செய்தியில் சொல்லலையே. இந்துத்வ அரசின் நிதி வஞ்சனையை படுத்துகிட்டேயாவது தட்டி கேளுங்கப்பா. ஆருத்ரா அண்ணாமலை முழுங்கிடவா போறாரு.
இதெல்லாம் கண் துடைப்பு. தேசீய புலனாய்வை முடக்க நடத்தப்படும் நாடகம்
நடவடிக்கை எடுத்தால் சிறுபான்மையினர் ஓட்டு விழாதே. அந்த சார் யார் என்று கண்டும் காணாதது போல் இருக்க காரணம் என்ன ? யாரை காப்பாற்ற ? சிறு பிள்ளை கூட சொல்கிறது சிம்கார்ட ரெகார்டிங் பார்த்தால் தெரியும் என்று. போலீஸ் சுதந்திரமாக செயல்பட வில்லை.
திமுக ஆதரவ தீவிரவாதிகளுக்கு எப்போதும் உண்டு..
தமிழகத்தின் அனைத்து பகுதியிலும் ஹிந்து பழமைவாத பயங்கரவாத நபர்களின் கொட்டம் அதிகமாக உள்ளது , ஹிந்துமுன்னணி, ஹிந்துமக்கள் கட்சி, ஆர் ஸ் ஸ் பயங்கரவாதிகள் தேசபக்தர்கள் வேடம் தரித்து கலவரம் நேரம் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள் , தமிழக காவல் துறை தக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்
பாலைவன மதங்களில் பழமைவாதிகள் இருப்பதை போல இந்து பழமைவாதிகள் இருந்திருந்தால் அந்நிய பாலைவன மதத்தவர்கள் பாரதநாட்டில் நிம்மதியாக இருந்திருக்க முடியாது
பேர் போடாத ஆள். ஔரங்கஜீபின் வாரிசு இப்படித்தான் பதிவிடும்
எச்ச கலை
மயிலாடுதுறை தஞ்சை திருவாரூர் மாவட்டங்களின் கிராமப் பகுதிகளில் அதிக கவனம் தேவை ....புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்ட கடற்கரை பகுதிகளில் இஸ்லாமிய தீவிரவாதிகள் நடமாட்டம் மிக அதிகம் ..தமிழக அரசு, போலீசுக்கு நன்கு தெரிந்தாலும் கண்டுகொள்வதில்லை ....
ஓட்டு மேட்டர்
நாகர்கோயில், கடையநல்லூர் ,செங்கோட்டை கூடலூர் தேனீ அதிராமபட்டினம் ராமேஸ்வரம் கீழக்கரை வேதாரணியம் ,கோவை உக்கடம் பெரியமேடு சென்னை பெரியமேடு பாளையங்கோட்டை தஞ்சாவூர் மற்றும் காசிமேடு இவற்றிலும் கவனம் தேவை .
கோவையையும் சேர்த்துக்கொள்ளுங்க
Too little, too late என்று தான் தோன்றுகிறது .