வாசகர்கள் கருத்துகள் ( 10 )
அரசு நிலத்தில் பொதுமக்கள் மரம் வெட்டினால் சிறைத்தண்டனை. ஆனால் ஆட்சியில் உள்ளவர்களும், அவர்களின் ஜால்ராக்களும் மரம் வெட்டினால் ஒரு தண்டனையும் கிடையாது.
மழையை காரணம் காட்டி கணக்கு வழக்கு இல்லாமல் இப்போது நீலகிரியில் மரம் வெட்ட அனுமதி எப்படி வழங்கினார்கள்? அங்கு வனத்துறை ஆழ்ந்த உறக்கமா அல்லது வேறு காரணங்கள் இருக்கிறதா? இப்படி மரம் வெட்டி வெட்டி, பேய் மழை பெய்யும் போது மண் சரிவு , மக்கள் உயிர் இழப்பு ஏற்படும் போது , இந்த வனத்துறை எங்கே இருக்குமோ, நீலகிரி மக்களை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்.
சென்னை ஆதம்பாக்கம் நூறு அடி சாலையில் புதிதாக நிர்மாணிக்கப்படும் இந்தியன் ஆயில் பெட்ரோல் நிலையத்திற்க்காக சாலையோரம் நன்றாக வளர்ந்து இருக்கும் சுமார் இருபது மரங்கள் வேர்ப்பகுதி கான்க்ரீட் கலவை கொண்டு மூட பட்டு இருக்கிறது தானாக மடியட்டும் என்று. இவர்களுக்கு எல்லாம் இந்தியன் ஆயில் எப்படி அனுமதி கொடுக்கிறார்கள் என்று தெரியவில்லை.
ஆயிரக்கணக்கான பேர் முன்னிலையில் பட்டப் பகலில் டன் டன்னாக, லாரி லாரியாக பல நாட்களாக மணல் கடத்தப்பட்டிருக்கிறது. மலைகள் உடைக்கப்பட்டு, இன்று காணாமலே போயிருக்கிறது. இதற்கெல்லாம் என்ன தண்டனை கிடைத்ததோ அதே தான் இதற்கும். ஆண்மையற்ற சட்டங்களும் நீதிமன்றங்களுக்கும் பாமரனை மட்டுமே தண்டிக்கும். அதிகாரத்தில் உள்ளோரிடம் காலில் விழுந்து கிடக்கிறது.
சிரிப்பு வருது... சிரிப்பு வருது...
அப்பாவி மக்க ளுக்கா சிறை
இதெல்லாம் வெறும் பாமர மக்களுக்கு தான். அரசியல்வாதிகளோ அதிகாரிகளோ செய்தால் எந்த ஒரு குற்றமும் இல்லை. வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.
ஊரெங்கும் ஆற்று மணல் கொள்ளை ....மரத்தோடு மொத்த மலையையும் வெட்டி பிறகு கேரளாவுக்கு ஏற்றுமதி ...கன்னியாகுமாரி மாவட்டம் கேரளா போல் படித்து முன்னேறிய சுற்று சூழல் விழிப்புணர்வு உள்ள மாவட்டம் ....அங்கு குளச்சல் துறைமுகம் வந்தால் சுற்று சூழல் பாதிக்கும் ...ஆனால் கன்யாகுமரியில் மலையை வெட்டி கேரளாவுக்கு அனுப்பலாம் ....அரசுக்கு சொந்தமான நிலங்களில் உள்ள மரங்கள், சமூக விரோதிகளால் வெட்டி எடுத்து செல்லப்படுகிறதாம் ......இந்த அரசு நிலம் எல்லாம் விடியல் திராவிடனுக்கு சொந்தமான நிலம்தான் ......
Condition Apply: இது அரசியல்வாதிகளுக்கும், அதிகாரிகளுக்கும் பொருந்தாது.
பல கல்லூரிகளில் ஒரே ஆள் பேராசிரியராக வேலை செய்தது தெரிய வந்தவுடன் அவரை தள்ளி வைத்தார்கள் தவிர அது ஒரு மோசடி குற்றம் என்று யாரும் சொல்லவில்லை. அதே போலத்தான் யார் மரம் வெட்டுகிறார்கள் என்பதை பொறுத்து அந்தச்செய்தி வெளிவருமா அல்லது வராதா என்பது முடிவு செய்யப்படும். மாடல் ஆட்சியில் அனைத்தும் விநோதமாகவே நடக்கும்.
மேலும் செய்திகள்
கவர்னருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு
3 hour(s) ago | 3
விஜயை கூட்டணிக்குள் கொண்டு வர பாஜ முயற்சி: சீமான்
4 hour(s) ago | 16
சக்தி புயல் தீவிர புயலாக வலுவடைந்தது: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு
10 hour(s) ago | 1
மக்களிடம் ஸ்டாலின் மன்னிப்பு கேட்கணும்
12 hour(s) ago | 3