வாசகர்கள் கருத்துகள் ( 7 )
விசாரணை ஆரம்பித்த உடன் வெளி நாடு பயணம் போய்ட்டாருங்கோ
நாலு மாசம் முடியும்.போது ஏதாவது நொட்டை, சொள்ளை சொல்லி இன்னும் ரெண்டு மாசம் தவணை நாலு தடவை வாங்கிருவாங்க.
மற்றுமொரு பொய் கதை. உண்மையான குற்றவாளி எங்கோ ஜாலியாக இருப்பான்.
திமுக ஆட்சி பொறுப்பு ஏற்று பதவி விலக வேண்டும். மக்களுக்கு திமுக மீது நம்பிக்கை இருக்கிறது என்பது உறுதியானால், ஸ்டாலின் அமைச்சரவையை களைத்து விட்டு மீண்டும் முதல்வராக பொறுப்பு ஏற்கட்டும். இல்லை என்றால் ஏன் 99% வாக்குறுதிகளை நிறைவேற்றிய முதல்வர் பதவி விலக தயாராகவில்லை முதல்வர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும்.
கலவரம் செய்தது புள்ளி ராஜா கூட்டணி ஆட்கள்தான். இதையெல்லாம் விசாரித்து என்ன பயன்? மேல் கோர்ட் டில் தப்பிக்க வழி தெரிஞ்ச கூட்டம்.
சொல்பவர்கள் முட்டாள்களா அல்லது பொது மக்கள் முட்டாள்களா, காலம் பதில் சொல்லும். உதாரணம் சொல்ல திராணி இருக்கா
ஒரு கோட்டை சிறிதாக்க பக்கத்தில் அதைவிட பெரிய கோடு போடவேண்டும் என்பதுதான் திராவிட கோட்பாடுகளிலேயே தலை சிறந்தது. அதை வைத்து பெரிய பெரிய பிரச்சினைகளை உருவாக்கி பழையதை பொது மக்கள் மறக்க வேண்டும் என்று சதுரங்க ஆட்டம் ஆடி உலகசாதனை படைத்தது வருகிறார்கள். ஆனால் சனாதன ஒழிப்பு என்று ஆரம்பித்ததில் சிக்கல்....
மேலும் செய்திகள்
கவர்னருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு
3 hour(s) ago | 3
விஜயை கூட்டணிக்குள் கொண்டு வர பாஜ முயற்சி: சீமான்
4 hour(s) ago | 16
சக்தி புயல் தீவிர புயலாக வலுவடைந்தது: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு
9 hour(s) ago | 1
மக்களிடம் ஸ்டாலின் மன்னிப்பு கேட்கணும்
11 hour(s) ago | 3