உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ராபர்ட் புரூஸுக்கு கைகொடுத்த கனிமொழி: நெல்லையில் ஜாதி சங்கங்கள் வளைப்பு

ராபர்ட் புரூஸுக்கு கைகொடுத்த கனிமொழி: நெல்லையில் ஜாதி சங்கங்கள் வளைப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருநெல்வேலியில் காங்., வேட்பாளர் வெளியூர்க்காரர் என எதிர்ப்பு நிலவுவதால், அதை சரிக்கட்ட கனிமொழி எம்.பி., அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் திருநெல்வேலியில் முகாமிட்டுள்ளனர்.திருநெல்வேலியில் தி.மு.க., கூட்டணி சார்பில், கன்னியாகுமரியைச் சேர்ந்த ராபர்ட் புரூஸ் போட்டியிடுகிறார்.கட்சிக்குள்ளேயே அவருக்கு எதிர்ப்பு உள்ளதாலும், கூட்டணி கட்சியான தி.மு.க.,வினர் ஒத்துழைப்பு இல்லாமல் தடுமாறுவதாலும் களத்தில் புரூஸுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

இந்த தேர்தல் சிறப்பு செய்தியை தொடர்ந்து படிக்க கீழே உள்ள ‛லிங்க்' கினை கிளிக் செய்யவும்

https://election.dinamalar.com/index.php


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Raa
ஏப் 04, 2024 19:01

அதுக்கென்ன கனிமொழி மட்டும் லோக்கல் பிரமுகரா என்ன?


veeramani
ஏப் 04, 2024 08:56

ஒரு வேட்பாளர் நல்லவராக இருந்தாலும் , அதே தொகுதியை சார்ந்தவர் என்றல் மக்கள் நேரில் சென்று குறைகளை கூறமுடியும் ஆனால் வேறு ஒரு தொகுதியை வசிப்பவர் போட்டியிடுகிறார் எனின் சிந்திக்கவேண்டிய விஷயம்


ramani
ஏப் 04, 2024 07:05

திராவிஷ கூட்டணிகளை கச்சதீவை விற்றவர்களை ஊழல் பெருச்சாளிகளை மக்களே நாம் புறக்கணிப்போம்


duruvasar
ஏப் 04, 2024 07:05

கேள்வி கேட்டால் எலியை விட வேகமாக ஓடி ஒளியும் இந்த பெண்மணி பிராச்சாரம் செய்தால் என்ன செய்யாவிட்டால் என்ன வரும் ஓட்டுக் கூட இவருக்கு வராது


raja
ஏப் 04, 2024 06:01

தமிழா கேடுகெட்ட இழி பிறவிகளான திருட்டு திராவிட ஒன்கொள் கோவால் புற ட்ரக் மாஃபியா கும்பலை அடித்து விரட்டுவோம்


மேலும் செய்திகள்











சமீபத்திய செய்தி