வாசகர்கள் கருத்துகள் ( 19 )
ஆற்று மணலிலே பல ஆயிரம் கோடி தூர்வாரி விட்டார்....
தண்ணீர் அதிக அளவில் இன்று முதல் வெளியேற்ற வேண்டும் 5000 கண்ணாடி கடைமடை வரை வந்து சேராது பிறகு அதிக அளவில் தண்ணீர் திறந்து கடையில் வீணாக போய் சேரும்
இரண்டு நாட்களில் அணை முழு கொள்ள வேட்டி விடும் ஆகையால் இன்று அதிக அளவு தண்ணீர் எடுத்து ஏரி குளங்களை நிரப்பு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லை என்றால் கொள்ளிடத்தில் வரும் நாட்களில் அதிக அளவில் தண்ணீர் திறக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும் கடலில் வீணாக கலந்து விடும்
கர்நாடகாவை நீர்விடச் சொன்ன தமிழக அரசு, இன்னும் மேட்டூர் அணையைத் திறக்காதது ஏன்?
காவிரி தாய்க்கு, எனது மனமார்ந்த நன்றி, மற்றும் வணக்கங்கள் காவிரி தாயே, தமிழ் நாடு முழுக்க நல்ல வளங்களுடன், மக்கள் தர்ம நெரியுடன் இருக்க நீர் தான் அருள் புரிய வேண்டும் அம்மா????
தமிழகம் முழுவதும் உள்ள ஏரி, குளங்களை தூர்வாரி, மேட்டூர் அணையிலிருந்து வெளியாகும் உபரி நீரை அதில் நிறைத்து, அந்த நீரைக் கொண்டு விவசாயப்பரப்பை அதிகரித்து தமிழகத்தை செழிப்படையச்செய்ய மாநில அரசு வழிவகை செய்ய வேண்டும்.
துரை முருகன்1990 லிருந்த நன்றாக தூர்வாரிட்டார்
ஏரி குளம் குட்டைகளையும் அவற்றை இணைக்கும் கால்வாய்களிலும் உள்ள ஆக்கிரமிப்புகள் ஏராளம். அவற்றை அகற்றாமல் ஆற்றில் தண்ணீர் திறந்து விட்டால் நிலத்துக்கு பதில் கடலுக்கே செல்லும். பாதியளவு கூட தூர் வாருவது கிடையாது. எனவே நிலத்தடி நீர் உயர வாய்ப்பு குறைவு. ஐநூறு ரூபாய்க்காக 40 க்கு 40 கொடுத்த பாவத்துக்கு இதுவும் வேணும். இன்னமும் வேணும்.
இந்த உபரி நீரை தேக்கி வைக்க நாம் ஏதாவது முயற்சி எடுத்திருக்கிறோமா ? தண்ணீர் இல்லையென்றால் ஒப்பாரி வைக்க மட்டும் நமக்கு தெரியும். ☹️
துரைமுருகனின் வேலை எளிதாகியது. இப்போது அவர் சென்று மிக்ச்சர் சாப்பிடலாம்
மேலும் செய்திகள்
நடராஜர் கோவிலில் மகா ருத்ர அபிஷேகம்
1 minutes ago
சரநாராயண பெருமாள் கோவிலில் இன்று ஏகதின பிரம்மோற்சவம்
1 minutes ago
தண்ணீர் தொட்டியில் விழுந்த 11 வயது சிறுவன் உயிரிழப்பு
39 minutes ago
கட்சிகளின் குரல்வளையை நெரிக்கக் கூடாது
55 minutes ago
மக்களை ஏமாற்றுவது தி.மு.க.,வுக்கு கைவந்த கலை
56 minutes ago
கரூர் உயிரிழப்பு சம்பவத்தில் அரசிடம் மட்டுமே கேள்வி கேட்பதா?
57 minutes ago
துரோகத்தை வீழ்த்தும் வரை துாக்கமில்லை: தினகரன்
57 minutes ago
சரியான நீதியை தமிழக அரசு வழங்கும்
1 hour(s) ago
நம்பியோரை நட்டாற்றில் விட்டவர் தினகரன்
1 hour(s) ago