உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கொலை வழக்கு:குண்டர் சட்டத்தில் உறவினர் இருவர் கைது

கொலை வழக்கு:குண்டர் சட்டத்தில் உறவினர் இருவர் கைது

கோவை போலீஸ் சுருக்கெழுத்தர் பெரியதுரையை 30, ஜூன் 8ல் சங்கரன்கோவில் அருகே கொலை செய்த உறவினர்கள் அல்லித்துரை 29, அருண்குமார் 24 குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ