வாசகர்கள் கருத்துகள் ( 8 )
அப்படினா கிருத்திகா உதயநிதி ஸ்டாலின் சொத்துக்களையும் சேர்த்தா?
ஜாபர் சாதிக் கூட்டாளிகள் வரிசையில் ஸ்டாலின், அவர் மகன் அந்த உதவா நிதி, மற்றும் அந்த கடத்தல் காரனுக்கு சன்மானம் வழங்கிய அந்த காவல்துறை பெரிய அதிகாரி எல்லோரும் உள்ளனர்தானே அவர்களையும் விசாரிக்கவேண்டும் சட்டம் எல்லோருக்கும் பொது அவர்கள் சொத்துக்களையும் பறிமுதல் செய்யவேண்டும்
இதே குற்றம் அமெரிக்காவிலோ ஆஸ்திரேலியாவிலோ நடந்திருந்தால் இந்நேரம் வழக்கு விசாரணை முடிந்து, நீதிமன்றத்தில் வாத-பிரதிவாதங்கள் நடந்து, குற்றவாளிக்கு தண்டனை கிட்டியிருக்கும் ஆனால் நம் நாட்டிலோ விசாரணை மட்டும் வருடங்களுக்கு நடக்கும் குற்றவாளிக்கும் வயதாகி விடும் ஆட்சி மாற்றங்கள் நிகழ்ந்து வழக்கை ஒன்றுமில்லாமல் செய்துவிடுவார்கள்
டியர் ஒபிசெர்ஸ் மொதல்ல இந்த திருட்டு திராவிட குடும்பத் த ஆய்வு செய்யுங்க
இவர்கள் ஊரெல்லாம் சுற்றி சிறு தேவதைகளை பிடித்துக் கொண்டிருக்கட்டும் 'மூலவர்கள்' எப்போதோ காபந்து செய்து முடித்திருப்பர் ஒருவேளை அவகாசம் கொடுக்கக் கூட இந்த சுற்றல் இருக்குமோ ?
....தமிழன் ரொம்ப சந்தோஷம் படுவான்
சின்ன விடியலின் கணக்கு எப்போ ஆய்வு செய்வீர்கள்
இவன் கூட்டாளிகளை மட்டுமல்ல அனைத்து அயலக அணிகளையும் ஆராய வேண்டும் சிங்கபூரில் முதலீடு செய்யும் அளவுக்கு தீம்காவுக்கு எங்கிருந்து பணம் வந்தது? அப்படி என்னதான் உழைத்து சம்பாதித்தார்கள்?
மேலும் செய்திகள்
ரோடு ஷோக்களுக்கு தடை விதிக்க வேண்டும்: சொல்கிறார் திருமாவளவன்
4 hour(s) ago | 27
பொதுக்கூட்டம் நடத்த வைப்புத்தொகை; 3 மணி நேரம் அனுமதி: தமிழக அரசு
4 hour(s) ago | 4
அன்புமணி திருந்த வேண்டும்: சொல்கிறார் ராமதாஸ்
6 hour(s) ago
வந்தே மாதரம் 150: தமிழக அரசு விழாவாக கொண்டாட கோரிக்கை
7 hour(s) ago | 1
வ.உ.சி., குருபூஜை; மதுரையில் இருந்து அணையா ஜோதி ஊர்வலம்
8 hour(s) ago | 2