வாசகர்கள் கருத்துகள் ( 6 )
பாதி சர்வே எண்கள் இன்னும் வருவாய்த்துறை இணையத்தில் உள்ளீடு செய்யப்படவில்லை. அதனால் பட்டா மாறுதல் விண்ணப்பம் செய்ய முடிவதில்லை. இதற்கு முதலில் தீர்வு காணுங்கள்.
இது நடைபெற்றால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் வருவாய்த்துறை இதுவரை நில வரைபடம் மற்றும் பட்டா இணையதளத்திலிருந்து பெற வசதி செய்தது பாராட்டுக்குரியது இப்பொழுது இங்கு விவரிக்கப்பட்டுள்ள தகவல் கிடைக்க ஏற்பாடு செய்தால் விவசாயிகளின் சார்பில் மனமார நன்றி செலுத்துவோம் இதே மாதிரி கிராம வரைபடம் கிடைப்பதில் உள்ள தொழில்நுட்ப பிரச்சனைகளை ஓரளவு தீர்த்துள்ள அளவீடுகள் துறை அதற்கான கட்டணத்தை அண்டை மாநிலங்கள் அளவிற்கு குறைத்தால் பெரும் பிரச்சனைகள் தீரும்
இதெல்லாம் பேப்பரில் மட்டுமே நடக்கும். நடைமுறையில் பட்டா வாங்க வேண்டும் என்றால் 20,000- 20,00,000 லஞ்சம் அழுதால் தான் பட்டா கிடைக்கும்
வெப்சைட் இருக்கும். ஆனா அது வேலை செய்யாம முடக்கிருவாங்க. அதான் இவங்க ஸ்பெஷல்.
இது எல்லாம் கதைக்கு உதவாத பேச்சு. எக்காலத்திலும் நடக்காது. பட்டா, வருவாய் துறையின் பணம் காய்ச்சி மரம்,காமதேனு,அட்சய பாத்திரம். அதை வற்ற விட மாட்டார்கள்.
போலிப்பட்டா மூலம் நிலத்தை அபகரிப்பது நவீன உத்தி. அதற்க்கு மாற்று கண்டுபிடித்திருப்பது சிறப்பு. ஆனால் கோர்ட், வழக்கு என்று அலைய இந்து அறநிலையத்துறை போன்ற அமைப்புக்களில் யார் இருக்கிறார்கள் என்பது மில்லியன் டாலர் கேள்வி.
மேலும் செய்திகள்
மதுரை நெல்லைக்கு முன்பதிவில்லாத சிறப்பு ரயில்கள்
18 minutes ago
காலையில் குறைவு; மாலையில் உயர்வு
21 minutes ago
ஆயுதபூஜை நாளில் ரூ.240 கோடிக்கு சரக்கு விற்பனை
29 minutes ago
திருநெல்வேலி வந்தே பாரத் கோவில்பட்டியில் நிற்கும்
30 minutes ago