வாசகர்கள் கருத்துகள் ( 8 )
ஒரு காரணமும் கிடையாது ஏதாவது நலத்திட்டம் வந்தால் எதிர்க்க வேண்டும் அவ்வளவுதான் சோலார் பிளான்ட் தான் சுற்றுசூழலுக்கு மாசு ஏற்படுத்தாத மின் உற்பத்தி முறை இந்த லட்சணத்தில் அறிவாளிகள் மிக்க மாநிலம் னு பெருமை வேற
தமிழ மக்கள் சிலர் இன்னும் முட்டாளாக தான் இருக்கிறார்கள் மணி நேரமும் மின்சாரம் வேண்டும் ஆனால் பவர் பிளாண்ட் வேண்டாம் மக்களை குழப்பும் அரசியல் கட்சிகள்
கம்யூனிஸ்ட் இருக்காங்க அப்படின்னா திட்டத்துக்கு மூடு விழா தான் சொந்தமா யோசிச்சு மக்களுக்கு இதுவரை என்ன செஞ்சிருக்காங்க ?
மக்களை இன்னும் மூட்டாள் ஆக்கி அவர்களை வைத்து அரசியல் ஆதாயம் காணும் அரசியல் கட்சிகள் ஓரு நாட்டின் எதிர் கால மின்சார தேவைக்கு பெரிதும் பங்களிக்க போவது சோலார் தான் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அமைத்து தர கூடிய ஒரு அருமையான வாய்ப்பை தடுத்து அதன் மூலம் அரசியல் கட்சில்கள் மக்களை வைத்து ஆதாயம் கான முயற்சிஎன்ன பொழப்பு டா இது
எதற்கு எடுத்தாலும் எதிர்ப்பு இவற்றை எல்லாம் ஒடுக்க வேண்டும் இம் மாதிரி போராட்டங்கள் மாநில வளர்ச்சியை நசுக்கும்
Best example how our Dravida paries mislead the innocent village people Solar plant is absolutely essential Central govt already encouraging solar plant for house and give subsidies The Tamilnadu electricity board also encouraging central government order
Look how the people are misled to oppose a solar power plant What way it affects the residents ? Another classic example of negative mentality infused by Dravidian parties in Tamilnadu Just switch off the power to the home of agitators , then they will realize the importance of electricity
எதுக்காக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் புரியவில்லையே காரணம் சொல்லுங்கள்
மேலும் செய்திகள்
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
2 hour(s) ago
மதுரையில் 3 மாடி வீடு இடிந்து மூதாட்டி பலி
2 hour(s) ago
திரைப்படத்திற்கு ப்ரோ கோட் பெயர் பயன்படுத்த தடையில்லை
6 hour(s) ago
தந்தையிடம் குழந்தை இருப்பது சட்ட விரோதமாகாது: ஐகோர்ட்
6 hour(s) ago | 1
உயருது உருட்டு உளுந்து
6 hour(s) ago