வாசகர்கள் கருத்துகள் ( 13 )
Court directions to the concern department were noticed with poor response. Many of the crimes occured with the knowledge of their higher supervising officials. Hence they try to save their subordinates by defending their subordinates acts.
இது சட்டவிரோத செயல்களில் அரசும் அரசு அதிகாரிகளுமே ஈடுபடுவார்கள், அவர்களை கோர்ட் செல்லமா கண்டிச்சு நடவடிக்கை எடுக்கணும்னு சொல்லும். அரசும் சரின்னு தலையை ஆட்டிட்டு அந்தப்பக்கம் போயி மத்திய அமலாக்கத்துறை சிபிஐ போன்றவை உள்ளே வராமல் பார்த்துக்கொண்டு, மேற்கொண்டு ஆக்கவேண்டியதை செவ்வனே செய்யும். மக்களும் ரொம்பவே சந்தோசமா வோட்டு போடுவாங்க ஹ்ம்ம்..
சட்டவிரோத செயல்களில் அரசும் அரசு அதிகாரிகளுமே ஈடுபடுவார்கள், அவர்களை கோர்ட் கண்டிச்சு நடவடிக்கை எடுக்கணும்னு சொல்லும். அரசும் சரின்னு தலையை ஆட்டிட்டு அந்தப்பக்கம் போயி மத்திய அமலாக்கத்துறை சிபிஐ போன்றவை உள்ளே வராமல் பார்த்துக்கொண்டு, மேற்கொண்டு ஆக்கவேண்டியதை செவ்வனே செய்யும். மக்களும் ரொம்பவே சந்தோசமா வோட்டு போடுவாங்க ஹ்ம்ம்..
அவர்களை கோர்ட் செல்லமா கண்டிச்சு நடவடிக்கை எடுக்கணும்னு சொல்லும். மேற்கொண்டு ஆக்கவேண்டியதை செவ்வனே செய்யும். மக்களும் ரொம்பவே சந்தோசமா வோட்டு போடுவாங்க ஹ்ம்ம்..
சட்ட விரோதமாக கனிம வளம் எடுக்க பட்ட போது, தமிழகத்தில் எந்த நிர்வாக, குற்ற அமைப்பும் தடுக்கவில்லை. ஆகவே பலர் உடந்தை. சட்ட விரோத பண பரிவர்த்தனை நடந்து இருக்கும். அவர் பணி வேறு. மத்திய வருமான வரி, கனிம துறை, அமலாக்க துறை மற்றும் புலனாய்வு பிரிவு மட்டும் தான் விசாரிக்க வேண்டும். அரசு, குவாரி வழக்கறிஞர்கள் இணைந்து வழக்கை நடத்துவது போல் தெரிகிறது. பல கோடிகள் இழப்பை சில லட்சம் சம்பளம் வாங்கும் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளிடம் எப்படி வசூலிக்க முடியும்.? சம்பளம், பென்ஷன் வாங்கும் அந்த தொகுதி மக்கள் பிரதிநிதிகளிடம் வசூலிக்க வேண்டியது அவசியம்.
கோயில் நிர்வாகத்தில் கொள்ளையர்கள் புகுந்தால் கோயில்கள் காணாமல் போகும். வெள்ளைக்காரன் கூட இது போல செய்ய பயப்பட்டார். சொத்துக்களை அறநிலையத் துறையை வைத்து சாப்பிடுகிறார்கள்.
இந்த கொள்ளை கூட்டத்தையும் அதிகாரிகளையும் ஒன்னும் பண்ண முடியாது. இந்த நீதிபதிகள் வேண்டுமானால் சவுக்கு சங்கர் போல இன்னொரு ஜீவனை உள்ள போடலாம். அவ்ளோதான் இவய்ங்க பவர்.
திருடியதே அரசும் அரசு சம்பந்தப்பட்டவர்களும் அரசியல்வாதிகளும் தான் நீதிபதி அவர்கள் அவர்களிடமே நன்றாக விசாரித்து அறிக்கை அளிக்க கேட்டுக் கொண்டிருக்கிறார் மிகவும் கேலிக்கூத்தாக உள்ளது
ஆக மக்களின் வரி பணத்தில் வாழும் ஓசி சோறு பின்முடியும், துரையும் நல்லவர்கள். எல்லா சாட்சியும் பல்டி. உயிர் முக்கியம் விடியல் சாரே
தெளிவில்லாமல் என்ன தீர்ப்பு இனி இந்த கொள்ளையை தடுக்க உத்தரவு இல்லை.
மேலும் செய்திகள்
மக்களிடம் ஸ்டாலின் மன்னிப்பு கேட்கணும்
2 hour(s) ago
விஜய் உட்பட யாரும் தப்ப முடியாது
2 hour(s) ago | 2
அனைத்து கட்சி ஆர்ப்பாட்டம் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு
3 hour(s) ago | 6
தி.மு.க.,வில் 10 மா.செ.,க்கள் விரைவில் நியமனம்?
4 hour(s) ago