வாசகர்கள் கருத்துகள் ( 11 )
ஆமா.....நீ யாரு?
அது சரி 18000 கோடியாக இருந்தது எப்படி 37000 கோடியாக மாறியது அப்ப ஊழல் நடந்ததா அல்லது நிர்வாக திறமையின்மையா
நீங்களும் எதற்கெடுத்தாலும் மாநில அரசை குற்றம் குறை சொல்லிக் கொண்டே இருப்பதையும் தமிழக மக்கள் ஏற்றுக் கொள்ள வில்லை என்பது உங்களுக்கு தெரியுமா?
அரசு வரி போட்டு, கட்டணங்களை ஏத்தினால் அது தேஷ்பக்தி ஹைன்.
மக்கள் மாத்தி மாத்தி வெப்பாங்க ஆப்பு.
எல்லாத்துக்கும் மத்திய அரசு மீது பழி போட்டால்... இங்கே ஒரு அரசு எதற்க்கு ???
. நான் சொல்வதைக் கேளுங்கள்... நேராக உங்கள் வீட்டுக்கு அருகேயுள்ள ஸ்டேஷனரி கடைக்கு சென்று இந்த வருட டைரி ஒன்றை வாங்கிக் கொள்ளுங்கள். அதில் இன்றைய தேதியில் இப்போது நான் குறிப்பிடும் செய்தியை குறித்துக் கொள்ளுங்கள். இனி எக்காலத்திலும் தமிழகத்தில் வெற்றிபெறப் போவதில்லை. குறித்து வைத்துக் கொள்ளுங்கள். கண்டிப்பாக நான் சொல்வது நடக்கும்.
அது இருக்கட்டும் முதல்ல நம்மள ஏத்துகலை
கட்டணம் ஏறினால் இறங்காது. இது தெரியாதா மக்களுக்கு? நானும் இருக்கிறேன் என்று காட்டிக்கொள்கிறார் தலைவர்
மத்திய அரசின் பட்ஜெட் வெளியே வரட்டும். தேர்தல் முடிவடைந்து விட்டதால், நிச்சயம் விலை உயர்வு, வரி உயர்வு எல்லாம் இருக்கும். அவற்றிற்கு இந்த உலக மகாத்தலைவர் வாசன் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்
"பழி போடுவதை" நிறுத்துங்க
மேலும் செய்திகள்
கவர்னருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு
3 hour(s) ago | 3
விஜயை கூட்டணிக்குள் கொண்டு வர பாஜ முயற்சி: சீமான்
4 hour(s) ago | 14
சக்தி புயல் தீவிர புயலாக வலுவடைந்தது: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு
9 hour(s) ago | 1
மக்களிடம் ஸ்டாலின் மன்னிப்பு கேட்கணும்
11 hour(s) ago | 3