வாசகர்கள் கருத்துகள் ( 9 )
தற்போது உள்ள சட்டம் பிரிட்டிஷ்காரர்களால் கொண்டு வரப்பட்ட சட்டம். இதனை தற்போது உள்ள காலத்திற்கு ஏற்றவாறு நடைமுறைப்படுத்த வேண்டும்.
டாஸ்மாக் தமிழ்நாட்டில் போலீஸ் தி மு க, அடிமை . அதனால் ரௌடிகளும் , சமூக விரோதிகளும் பயம் இல்லாமல் திரிகிறார்கள். ஒரு காலத்தினால் சிறந்து இருந்த தமிழ்நாடு போலீஸ் இப்போது பலம் இன்றி இருக்காது. டாஸ்மாக் மஹிமை
மக்களிடம் காவல் துறையினர் மீது நம்பிக்கை எப்பொழுதோ போய் விட்டது (1967 முதல்)......ஆனால் அதே சமயம் மிக நேர்மையான காவல் துறையினர் இருக்கிறார்கள்....ஒரு வீடியோ கிளிப் வைத்து தண்டனை தருவது என்றால் நாளை அது பெரிய அதிகாரிகளுக்கு கூட நேரிடலாம்.....இந்த நடவடிக்கை காவல் துறையினரிடம் அச்சத்தை ஏற்படுத்தும் அது மக்களுக்கு தான் ஆபத்தாக முடியும்.....
ஏற்கனவே பள்ளிகளில் ஆசிரியர்கள் மாணவர்களை அடிக்க கூடாது என்று சட்டமே உள்ளது மீறினால் ஆசிரியர்களுக்கு தண்டனை. இதன் பரிணாம வளர்ச்சியாக இப்போது காவல்துறையில் நடக்கிறதோ?. இதுதான் திராவிட மாடல். அடியாத மாடு படியாது. லஞ்சம் வாங்கி வாங்கி ஏற்கனவே பெயர் கெட்டுப் போய்விட்டது இனிமேல் கெடுவதற்கு என்ன இருக்கிறதோ?
இது கேடுகெட்ட இழிபிறவி கொள்ளைகூட்ட கோபால் புற திருட்டு குடும்பத்துக்கு எவல் துறையாய் ஆகி போனதின் விளைவு..
விசாரணை என்கிற பெயரில் மரியாதை குறைவாகத்தான் நடந்து கொள்கிறார்கள் காவல்துறையை சேர்ந்த பலரும் பணம் பிடுங்குவதற்காக. வேண்டுமென்றால் இரு தரப்பினரும் video எடுத்து போடட்டும். இதில் வண்டியில் ஏற்றிக்கொண்டு அறைக்கு கூட அழைத்து செல்கிறார்கள் பாலியல் தொல்லைகளும் கூட சில அத்துமீறும் காவலர்களால். சட்டத்தை இவங்க கையில எடுத்துக்கிட்டு வெளியில் வராத எத்தனையோ சம்பவங்கள் chennai beaches ல நடக்கின்றது. CCTV இல்லாத இடத்துலதான் இவங்களோட சம்பவங்கள் நடக்கின்றது
கேள்வி கேட்ட போலீசின் முகபாவனை மிகவும் கடுமையாக இருந்ததை பார்க்க மறந்து விடீர்களா , போலீசார் என்றால் திமிருடன் நடந்து கொள்ளலாம் என்று யாரு உரிமை கொடுத்தார்கள் அந்த மனநிலை மாறவேண்டும்
கமிசனரு செய்ததது தவறு கண்டிக் கதக்கது
நல்லவர்களுக்கு காலமில்லை இந்த இருளகத்தில், திராவிஷ ஆட்சியில்.