வாசகர்கள் கருத்துகள் ( 38 )
சீமானுடைய கொள்கைகளை ஏற்றுக் கொள்ளாவிடினும் அவரது வளர்ச்சியை பாராட்டுகின்றேன். அவருக்கு அளிக்கப்பட்டிருக்கும் வாக்குகள் சுத்தமானவை. எதிரியானாலும் நல்லவற்றை பாராட்டியே ஆக வேண்டும்.முதலில் அவர் இலங்கை அரசியலில் இருந்து விடைபெறவேண்டும். தமிழ் ஈழம் அமைக்க முடியாது என்ற யதார்த்தத்தை அவர் புரிந்து கொள்ள வேண்டும். இல்லையேல் அவர் மக்களை ஏமாற்றுகின்றார் என்று அர்த்தம். இலங்கையில் வாழும் தமிழ் மக்கள் பல துயர நினைவுகளை மறந்து விட்டார்கள். சீமான் என்றால் பலருக்கு யார் என்றே தெரியாது. புரிந்து கொணடால் வெற்றி நிச்சயம்.
2026 அல்ல.... 2231, 2236வரை சீமான் தொடர்ந்து பிரச்சாரம் செய்து 30% வாக்குகளைப் பெறவேண்டும். 2241இல் எதிர்க்கட்சித் தலைவராகி, 2246இல் வேண்டுமானால் ஆட்சியைப் பிடிக்கலாம். இன்னும் 26 ஆண்டுகாலம் காத்திருக்கவேண்டும் சீமான். இடையில் வாய்பில்லை ராஜா......
அறுபதுகளில் இருந்து தமிழ் தமிழன் என்று முழங்கிய திராவிட கட்சிகள் தமிழர்களுக்கு என்ன செய்துவிட்டது ? வைகோவும் இது போன்று முழங்கியவர்தான் ஒன்றும் இல்லாமல் ஒரு தொகுதியோடு அவர் கட்சி ஒதுங்கிவிட்டது. இனி மொழி மற்றும் மத அரசியல்கள் எடுபடாது.
கட்சியை பல முறை வாயை சும்மா வைக்காமல் சொடக்கு போட்டு வாயில் பல தடவை கட்சியை கலைச்சிட்டிங்க .. அரசியல் பேசும் போது நிதானம் வேணும் ப்ரோ ..
ஏழை மக்களின் உழைப்பை திருடும் திராவிடமும், தேசிய கட்சிகளும். தவறே செய்யாமல் தண்டனை அனுபவிக்கிறான் பாரு அதுதான் கொடுமை. தவறு செய்பவனுக்கு துணை போறவன் அடுத்தவர் வாழ்க்கையை திருடுபவன்.
சின்னம் பறிப்பு என்ற பொய் ஒன்றே உன் யோக்கியதையை என்ன என்று உணர்த்துகிறது. இலங்கைத்தமிழனை கொன்ற இதே புத்தெழிச்சி பாவிகள் மீதி இருப்பதும் ஒரு ... தமிழ் நாட்டில் கள்ளிச்செடிபோல வளர்ந்து தமிழனைக்கொல்லும் கூட்டம்தான் சீமான் + சுடாலின் குடும்பம் .
ஓட்டுக்கு காசு கொடுக்கவில்லை, நிறுவனங்களிடம் காசு வாங்கவில்லை, இயற்கை சார்ந்த விவசாயம், தமிழர்கள் செய்த தியாகத்தை வெளியுலகுக்கு காட்டியது. இது தான் சீமான் செய்த தவறு.
நினைப்புதான் பொழப்ப கெடுத்துச்சாம்... நீ ஒரு போதும் தமிழ்நாட்டின் ஆட்சி அதிகாரத்தை அடைய முடியாது..உனக்கு ஒட்டு போட்ட 8 சதவீதம் மக்களில் விசையின் விசிறிக்குஞ்சுகள் 4 சதவீதம் இருப்பான்.... அடுத்த தேர்தலில் விசை அந்த ஓட்டை தனியா பிரிச்சிட்டு போயிருவான்.. நீயும் விசையும் ஓட்டை பிரிக்கும் வேலையை கன கட்சிதமாக அடுத்த 20 வருஷத்திற்கு செய்வீர்கள்.. இது திராவிட கும்பலுக்கு உள்ளங்கை நெல்லிக்கனி போல வெற்றி கிட்டும்..
ஐவரும் இவர் கட்சியும் திமுகவின் B டீம்
தமிழகத்தில் உள்ள தமிழர்கள் எல்லாரும் முட்டாள்கள் என்று நினைத்து தெலுங்கு, மலையாளம் மொழிகளை தாய்மொழியாக கொண்டவர்கள் ஆள் ஆளுக்கு ஒரு கட்சியை வைத்துக்கொண்டு மேன்மேலும் இங்கு உள்ளவர்களை படு முட்டாள்களாக பார்க்கிறார்கள். ஏன் இவர் கேரளா சென்று அங்கு ஒரு நாம் மலையாளி கட்சி ஆரம்பிக்கக்கூடாது?
ரொம்பத்தான் ஆசை. இந்த பேராசைதான் அழிவுக்கு முதல் படி.
மேலும் செய்திகள்
தமிழ்நாடு பிராமண சமாஜம் சார்பில் விருது
3 hour(s) ago
கரூர் செல்ல அனுமதி கேட்டு டிஜிபியிடம் தவெக மனு
4 hour(s) ago | 23
வருவாயை குறைத்து வரி ஏய்ப்பு; கோ கலர்ஸ் கடைகளில் ஐ.டி., ரெய்டு
7 hour(s) ago | 7
எம்.ஜி.ஆர்., சிலை சேதம் அ.தி.மு.க., எச்சரிக்கை
8 hour(s) ago | 2
கல்வித்துறை வளர்ச்சிக்கு கவர்னர் முட்டுக்கட்டை
8 hour(s) ago | 9