வாசகர்கள் கருத்துகள் ( 27 )
அறிக்கை அனுப்பி என்ன பிரயோஜனம்? எந்த நடவடிக்கையும் இருக்காது. ஒரு நாள் செய்தி அவ்வளவுதான்.
ஆளும் கட்சிக்கு சம்பவம் இருக்கு
இவரும் மூணு வருஷமா ரகசிய அறிக்கை அனுப்பி கிட்டு தான் இருக்காரு, அவரு அனுப்புற ரகசிய அறிக்கை மேல் நடவடிக்கைகளும் அந்த அறிக்கை மாதிரி ரகசியமா எடுக்கறாங்களா என்ன .....
கரெக்டாக சொல்ரீங்க எல்லாம் குடிகார பயலுக குடிச்சு குடிச்சு எல்லாம் மறந்து விடுகின்றது ...
அப்படிப் பார்த்தால் மத்திய பாஜக அரசு செய்த தவறுகளுக்கு கடந்த பத்து ஆண்டுகளில் பதினைந்து தடவை டிஸ்மிஸ் செய்திருக்க வேண்டும்!
தமிழ்நாட்டின் உணவுகளை ருசிபார்த்துட்டு மற்ற இடங்களை ஆய்வு செய்வது போல் ஏன் கள்ளக்குறிச்சி சென்று கவர்னர் அய்யா அவர்கள் விசாரனை செய்யாமல் அறிக்கை அனுப்பாமல் உள்ளது நல்ல கவர்னருக்கு அழகா
மைனாரிட்டி அரசு, நீட் தேர்வில் கோல் மால் செய்ததை, மக்கள் மறப்பார்களா?
முட்டாளுங்க எப்போதும் திருந்தியதாக சரித்திரம் இல்லை. நீ எப்பவும் போல அடிவருடி கொண்டே இரு. நல்லா உருப்பிடுவாய். நாட்டின் துரோகிகள் நீங்கள் தான்.
திமுக என்றும் மாறாது, மக்கள் மாற வேண்டும், மீண்டும் நிறைய பிரச்சனைகள் நடக்கின்றன என்று நாடாளுமன்றத்தில் வாக்களித்தனர்
ஓட்டுக்கு பணம் வாங்கிட்டு நாட்டை சுரண்டும் திருட்டு கூட்டத்துக்கு ஓட்டு போடும் நாசமாப் போகும் மக்கள் திருந்தாத வரைக்கும் இந்த திருட்டுக்கூட்டத்தின் நாசகர வேலைகள் நடந்துட்டே தான் இருக்கும்.
மது விலக்கு அமுலில் இருத்த அந்த காலத்திலேயே கள்ள சாராயம் இருந்தது. மரணங்களும் உண்டு. அரசின் சட்டங்களை விட தனி மனித ஒழுக்கம் முக்கியம். ஆயிரம் சட்டங்கள் இருந்தாலும் எல்லாவிதமான குற்றங்களும் நடக்கதான் செய்கின்றன.
மேலும் செய்திகள்
கவர்னருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு
4 hour(s) ago | 5
விஜயை கூட்டணிக்குள் கொண்டு வர பாஜ முயற்சி: சீமான்
5 hour(s) ago | 18
சக்தி புயல் தீவிர புயலாக வலுவடைந்தது: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு
10 hour(s) ago | 1
மக்களிடம் ஸ்டாலின் மன்னிப்பு கேட்கணும்
12 hour(s) ago | 3