வாசகர்கள் கருத்துகள் ( 12 )
அடுத்த தேர்தலில் சீமான்பயலை எதிர்த்து விஜயலக்ஷ்மி நிற்கப்போவதாக செய்திகள் வருகின்றது சீமான் கலக்கத்தில் இருப்பதாக சொல்கிறார்கள்.
தீயசக்திக்கு அங்கீகாரம் நல்லதல்ல
ஏற்கனவே சீமான் ஆடும் ஆட்டம் குரங்கை விட மட்டம் , இதில் இந்த தேர்தலில் ஓட்டுகள் சிறிது கூட வாங்கி விட்டார் . இனி மேல் அவ்வளவு தான் . இவரை கையிலே பிடிக்க முடியாத அளவு ஆட்டம் போடுவார்
தமிழ் நாட்டில் உண்மையிலே வளர்ந்து வரும் கட்சி நாம் தமிழர் கட்சிதான் பிஜேபி எல்லாம் இல்லை அவர்கள் கூட்டு சேர்ந்து வாங்கி வோட் சதவிகிதம் 10.19 மட்டுமே இதில் கூட்டணி காட்சிகளை வோட் விகிதத்தில் காலிதளம் வரும் 6.5 சதவிகிதமே இதை பற்றி பேசமாட்டானுக என்னமோ இவனுக்கு கட்சிதான் 3 வைத்து ஏதம் என்று பொய் ஒல்லி கொண்டு மக்களை ஏமாற்றுவார்கள் அதுக்கு தாண்டா மக்கள் உங்க பிஜேபி கு பெரும்பான்மை இல்லமல் செய்து விட்டார்கள் இன்னும் உள்ளறிக்கிட்டு தெரியாமல் நடந்துக்கோ
திருட்டு திராவிடம் என்றைக்கு ஒழிகிறது என்றால் அன்று தான் மானமுள்ள தமிழனுக்கு வாழ்வு. சாராய அரசு எங்களுக்கு வேண்டாம் . தில்லுமுல்லு ஆட்களும் வேணாம்,, ஆனால் எங்களுக்கு வேணும் நேர்மையானவர்கள் அவர்கள் செய்யும் அரசியல் .அது பாஜக இடம் தான் உள்ளது .
அங்கிகாரம் கிடைச்சி என்ன பிரோசனம் பி ஜே பி யின் மொத்த ஓட்டு விபரம் தெரிஞ்ச உடனே கட்சியை கலைத்துவிட்டு போகிறேன் என்று சொன்ன படி நடந்து கொள். உன் தும்பிகளும் ஓடி விட்டார்கள்.
கூட்டணி கட்சி தயவில் வாங்கிய வோட்டு அண்ணாமலை வாங்கிய வோட்டு. உண்மையான சிங்கம் சீமான் தான். தைரியம் இருந்தால் மாநிலத்தில் அண்ணாமலை தனியாக நின்று இருக்கலாமே. மத்தியில் கூட நிதிஷ் நாயுடு கூட மினாரிட்டி கூட்டணி அரசு.
இந்த சீமான் கடைசிவரை ஒரு தொகுதியில் கூட ஜெயிக்கப் போவதில்லை திமுகவுடன் மறைமுக கூட்டணி வைத்துக் கொண்டு திமுகவின் எதிர்ப்பு வாக்குகளை கணிசமான அளவு பிரித்து திமுக வெற்றி பெற உதவுகிறான். மூளை வளர்ச்சி அடையாத நாம் தமிழர் கட்சியின் தற்குறித் தம்பிகளுக்கு (தற்குறி என்ற வார்த்தையை விட ஜோம்பிக்கள் என்பது பொருத்தமாக இருக்கும்) மூளை எப்போது வளர்ச்சி அடைகிறதோ (அதற்கு வாய்ப்பில்லை) அதுவரை சீமானின் இந்த அரசியல் சித்து விளையாட்டு தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்.
தீம்க்கா தயாரித்து வெளியிட்ட ஒரு கட்சி. இன்று அங்கீகாரம் பெறுகிறது. நாம் திராவிடர் என்று ஒரு கட்சியை ஆரபித்தால் அமோகமாக அணைத்து அநாதை திராவிடர்களும் வந்து சேர்ந்து கொள்வார்கள்.. தீம்க்காவுக்கே டப் கொடுக்கலாம்.
மேலும் செய்திகள்
தீபாவளிக்கு 108 சிறப்பு ரயில்கள்: தெற்கு ரயில்வே தகவல்
1 hour(s) ago
மாணவரிடம் சில்மிஷம் வாலிபருக்கு போக்சோ
1 hour(s) ago
கல்வி உரிமை சட்ட விதிகள் அபத்தம்
2 hour(s) ago
விஜயை கைது செய்யாதது ஏன்? தமிழக அரசுக்கு திருமா கேள்வி
2 hour(s) ago
காந்தி சிலைக்கு காவி அணிவித்த பா.ஜ.,
3 hour(s) ago
விசாரணை கமிஷனை வழி நடத்தலாமா?
3 hour(s) ago
கரூர் சம்பவத்தில் வீடியோ ஆதாரம்
3 hour(s) ago
விஜய் பாதுகாப்பு குளறுபடி: மத்திய அரசு அதிரடி
3 hour(s) ago | 1