வாசகர்கள் கருத்துகள் ( 15 )
தனியா நின்னு உதை வாங்கி தனித்தன்மையோடு நில்லுங்க.
ஒருவர் இறந்து விட்டதால் புனிதராகி விட்டார் என கூற முடியாது ...... நீங்கள் குறிப்பிடும் நபர் இருந்த பொழுதும் புனிதராகத்தான் கருதப்பட்டார் .....
இவர் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறேன் பேர்வழி என்று அவர்களை தேர்தலில் நிற்கவைத்து, டெபாசிட் இழக்க வைத்து அவர்களை ஒரு வகையில் தர்மசங்கடத்துக்குள்ளாக்குவதாகவே தெரிகிறது.
தர்மசங்கடம் இல்லை, அவர்கள் சேமிப்பை கரைத்து போண்டி ஆக்கி நடுத்தெருவில் விடுகிறார் இந்த சைமன்.
ஆமாம் திருமாவளவனைப்போல், ராமதாசைபோல் இந்த திராவிட திருட்டு கட்சிகளுடன் இரண்டு சீட்டுக்கு 4 சீட்டுக்கு விலை போவதைவிட. தோற்பதே மேல்.
சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு உள்ளாட்சி தேர்தல், சட்டமன்ற தேர்தல், பாராளுமன்ற தேர்தல் மற்றும் இப்போது நடந்த விக்கிரவாண்டி இடைத் தேர்தல் வரை வெற்றி என்பதே சாத்தியம் அல்ல என்பதை ஒவ்வொரு தேர்தலிலும் தமிழக மக்கள் நிரூபித்து கொண்டே வருகிறார்கள் அதை உணர்ந்து கொண்டாலும் இந்த சீமான் யாருடனும் கூட்டணி சேராமல் எதற்கு தனியாக நின்று தன் கட்சி தொண்டர்களை பலி கொடுக்கிறார் என்பது புரியாத புதிராகவே உள்ளது!
கட்ட துறைக்கு தெரிஞ்சது கைப்புள்ளைக்கு தெரில ...தும்பி புள்ளி ங்கோ பலி அண்ணனுக்கு என்ன
இன்னும் எத்தனை தேர்தல் வந்தாலும் யாருடனும் கூட்டணி சேராமல் நாம் தமிழர் கட்சி தனித்தே களம் காணும்.நாம் தமிழர் கட்சிக்கு தற்குறித் தம்பிகளும் அவர்கள் வசூலித்து தரும் பெரும் திரள் நிதியும் இருக்கும் போது எத்தனை முறை டெபாசிட் போனாலும் எனக்கென்ன கவலை? கட்டுத் தொகையாவது கூட்டுத் தொகையாவதுன்னு சொல்லிட்டு நான் பாட்டுக்கு காலரை தூக்கி விட்டு போய்கிட்டே இருப்பேன்.
உன்னையும் நம்பி வர்றவங்களையும் பிச்சை எடுக்க வைப்பது உன் கொள்கையா. அவர்களாகவே ஓடிவிடனும், அப்படிதானே.
உன்னை யாரும் கூட்டணிக்கு சேர்க்க மாட்டார்கள். பயம்தான் காரணம். மீறி உன்னுடன் பேசினால் அவர்களுக்கு பைத்தியம் பிடித்து விடும்.
சீமான் கட்சி நடத்தும் நோக்கமே தீயமுக எதிர்ப்பு ஓட்டுகளை பிரிப்பதுதான். தீயமுக கொள்ளை அடித்த பணத்தை கொடுத்து ஒரு கூட்டணி வைத்துக் கொண்டு ஓட்டு அறுவடை செய்கிறது. அதற்கு எதிராக பலமான கூட்டணி அமைந்தால் தீயமுகவிற்கு பிரச்சனை. அதனால் பின் புலத்தில் பெரும் நிதி உதவி செய்து சீமான் போன்றவர்களை கட்சி நடத்த விட்டு எதிர்ப்பு ஓட்டுக்களை பிரிக்கிறார்கள். இல்லாவிட்டால் ஆட்சியை பிடிக்க முடியாது என்று தெரிந்தும் இத்தனை வருடங்களாக சீமானால் கட்சி நடத்த எங்கிருந்து பணம் வருகிறது. பின் புலத்தில் தீயமுக இருக்கிறது. ஆனால் பொது மக்களுக்கு சந்தேகம் வரக்கூடாது என்பதால் சீமான் தீயமுகவை விமர்சித்துக் கொண்டே இருப்பார். கொஞ்சம் கூர்ந்து நோக்கினால் இந்த மாதிரி செட்டப்தான் கமலஹாசனின் மக்கள் நீதி மையமும். ஒட்டு பிரிக்கும் சதி. விஜய் அரசியலுக்கு வருவதும் தீயமுக எதிர்ப்பு ஓட்டுகளை பிரிக்கத்தான். இந்த சதியில் அஇஅதிமுக எடப்பாடியும் விழுந்து எம்ஜியாருக்கும் ஜெயலலிதாவிற்கும் துரோகம் செய்துள்ளார். ஆனால் ரஜனிகாந்த் இந்த வழியில் வராததால் அவர் கட்சிக்குள்ளேயே இவர்களின் ஐந்தாம் படை ஆட்களை அனுப்பி அவரை கும்பிடு போட்டு அரசியலை விட்டே ஓட வைத்து விட்டார்கள். தீயமுகவின் அரசியல் என்பது கொள்ளை அடிப்பது, மக்களை குடிகாரர்களாக, பணத்திற்காக கை ஏந்துபவர்களாக வைத்திருப்பது, கொள்ளை அடித்த பணத்தில் ஒரு பகுதியை ஓட்டுக்காக கொடுத்து மீண்டும் பதவிக்கு வருவது. இம்மாதிரி குட்டி கட்சிகளை ஆரம்பிக்க விட்டு எதிர்ப்பு ஓட்டுகளை பிரிப்பது. தமிழகத்தை காக்க இறைவன்தான் வழி காட்ட வேண்டும்.
... கூட்டத்துல இருக்கும்போது நீ பேசுன நாகரீக பேச்சுக்களுக்கு மண்டியிட்டு மன்னிப்பு மன்னிப்பு கேலுல
அண்ணன், தினமலர் போன்ற பத்திரிகையில் தலைப்புச் செய்தியாக வருவது அவருடைய அபரிதமான வளர்ச்சியை காண்பிக்கிறது. எனினும் ஆமை யனின் எந்த ஒரு கருத்தையும் ஏற்றுக் கொள்ள மனது வரவில்லை
மேலும் செய்திகள்
கட்சிகளின் குரல்வளையை நெரிக்கக் கூடாது
17 minutes ago
மக்களை ஏமாற்றுவது தி.மு.க.,வுக்கு கைவந்த கலை
18 minutes ago
கரூர் உயிரிழப்பு சம்பவத்தில் அரசிடம் மட்டுமே கேள்வி கேட்பதா?
19 minutes ago
துரோகத்தை வீழ்த்தும் வரை துாக்கமில்லை: தினகரன்
19 minutes ago
சரியான நீதியை தமிழக அரசு வழங்கும்
22 minutes ago
நம்பியோரை நட்டாற்றில் விட்டவர் தினகரன்
22 minutes ago
துாய்மை பணியாளர்களை கொலை செய்கிறது அரசு
22 minutes ago
மோப்ப நாயை விட மாணவர்கள் கேவலமா?
23 minutes ago