வாசகர்கள் கருத்துகள் ( 31 )
ஏன் அவரையும் அவர் கேஸையும் வேறு மாநிலத்துக்கு மாற்ற கூடாது?
ஐந்து கட்சி அமாவாசை இன்னும் மனமில்லாமல் உயிரோடு இருக்கார்.
வீராணம் நீர் கான்டராக்டர் முதல் இன்று செந்தில் பாலாஜி வரை என்று எழுதலாம்
Serious patient- admitted in ICU, but transfer from Rajiv Gandhi hospital to another hospital without breathing apparatus
ஜூலை இருபத்து ஒன்றாம் நாள் உலகின் ஆகச் சிறந்த நடிகர் திரு. சிவாஜி கணேசனின் நினைவு நாள். அந்த நாளில் அவரது நடிப்பை விஞ்ச முயற்சி
செந்தில் பாலாஜியை பொறுத்த மட்டில் மிகுந்த மன உளைச்சலில் இருப்பதைப்போல் தெரிகிறது, இது முற்றிலும் தேவை இல்லாதது, இவருக்கு மன ரீதியாக தைரியத்தை மன நல மருத்துவர் கொடுக்க வேண்டும், இவர் இருப்பதோ தமிழக சிறையில், ஆளும் கட்சியின் உதவிகள் இருக்கும் பொழுது இவர் தேவை இல்லாமல் அச்சப்படுகிறார், மன தைரியம் இல்லாமல் இருந்தால் வாழ்க்கையில் ஒரு நாளை கூட நகர்த்த முடியாது, அச்சம் என்பது மடமையடா என எழுதி வைத்துள்ளார்கள், அரசியலில் ஊழல் என்பது கடல் நீரில் உப்பு கலந்திருப்பது போன்றது இது அணைத்து அரசியல்வாதிகளுக்கும் தெரிந்த கதை, தமிழா வெகுண்டு எழு திடம்கொள் நாளை உன்னுடையதே...
எல்லா மீனும் இவருக்காக வாங்கிட்டாங்க இ..ந்..த.. ஜா மீனு தான் இவருக்காக வாங்க போனா கிடைக்க மாட்டேங்குது பாவம்.. வழக்கு போட்டவரே வக்காலத்து வாங்கும் கொடுமை
ஜாமீன் கொடுத்து விட்டால் ...தலைவருக்கு அனைத்து நோயும் பறந்து போய் விடும்.....பழையபடி ஆக்டிவ் மோடில் வந்து விடுவார் ???
சின்ன அணிலு இன்னும் சிக்கல்லே. திமுகவின் வழக்கறிஞர் பிரிவு கொடுத்த ஆலோசனை படி நடிக்கிறார்
ஜாமீன் கிடைக்காமல் இப்படியே ஜாமீன் மனு மறுப்பு தொடர்ந்து நடந்தால் மனம் வெறுத்துப்போய் permanent விடுதலைக்கு கொண்டு போய் விடும்.
மேலும் செய்திகள்
விஜயை கூட்டணிக்குள் கொண்டு வர பாஜ முயற்சி: சீமான்
1 hour(s) ago | 8
தமிழக அரசுக்கு எதிராக அவதூறு கருத்து: யூடியூபர் மாரிதாஸ் கைது
3 hour(s) ago | 32
சக்தி புயல் தீவிர புயலாக வலுவடைந்தது: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு
7 hour(s) ago | 1
மக்களிடம் ஸ்டாலின் மன்னிப்பு கேட்கணும்
9 hour(s) ago | 3