வாசகர்கள் கருத்துகள் ( 18 )
சிறைக்குள் இருக்கும்வரை ஓரளவு பாதுகாப்பு அண்ணா நகர் ரமேஷ் மற்றும் சாதிக் பாட்ஷா தற்கொலை பின்னணி என்ன ? அறியாதவரா? ஏற்கனவே முட்டாள்தனமாக அறுவை சிகித்சை செய்து உடல் வலு குன்றியிருக்கிறது கெஜ்ரி போல நீரிழிவு நோய் என்று கூறியிருந்தால் தப்பித்திருக்கலாமோ என்னவோ? இப்போது ஒருவேளை திஹார் சிறைக்குச் சென்றால் பாதுகாப்பாக இருக்கலாம் என்று கூட நினைக்கலாம் முதலில் அவருக்கு அமைச்சர் பதவி இல்லையென்று சட்டத்தைக் காக்கச் சபதம் எடுத்த நீதிமன்றம் சொல்லாது சொன்னால் நிலைமை சரியாகும்
உண்மையைக் கண்டறியும் கருவியை எதற்க்காக வைத்திருக்கிறார்கள் ? எல்லோருக்குமே இந்த கருவியை பயன்படுத்தினால், சாட்சி, பொய்சாட்சி, எதுவுமே தேவை இல்லை, விசாரணையில் உள்ள எல்லா வழக்குகளும் உடனடியாக தீர்த்து வைக்கவும் முடியும் வந்தே மாதரம்
குற்றத்தை கண்டுபிடிக்க வேண்டியது அதிகாரிகளின் பொறுப்பு. விசாரணைக்கு எவன் ஒத்துழைச்சு இவிங்க நினைக்கற பதிலை சொல்லுவான்? வர வர தொப்பை அதிகாரிகளுக்கு சாக்கு போக்கு சொல்றதே வேலையாப் போச்சு. இருக்குற ஆதாரங்களை வெச்சு வழக்குப் போடுங்க. இல்லேன்னா வெளியே உடுங்க.
பல் பிடுங்கி விசாரணை செய்த மாதிரி இவனுடைய பல் நகங்களை பிடுங்கி விசாரணை செய்தால் ஒத்துழைப்பு கொடுப்பான்
It is a standard technic , Chentil Balaji will give standard evasive response like " I do not know , I am not aware of it , I do not remember ,I do not have any knowledge, i am not involved " etc to any questions poised by ED
Take him to Thihar, issue will be resolved
ஆ ராசா குறித்து செந்தில் பாலாஜி என்ன நினைப்பார் ????
ஏன் இன்னும் திஹார் ஜெயிலுக்கு எடுத்துக்கொண்டு போகாமலிருக்கிறது அமலாக்கத்துறை
வேலை வாங்கித்தருகிறேன் என்று பணம் வாங்கினால் தவிர பணத்தை திரும்ப கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை ஆகவே குற்றவாளி என்று அனைவருக்கும் தெரியும் இது இத்துப்போன நீதிமன்றத்துக்கு தெரியவில்லை என்பது துரதிஷ்ட வசமானது
சிரிப்பு போலீஸ் ஐ சிறையில் இருந்து கொண்டே ஊஞ்சல் ஆடவிட்டவர்
மேலும் செய்திகள்
தமிழகம் முழுதும் கலைத்திருவிழா: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு
5 hour(s) ago | 5
ஸ்டாலின் பேச்சு: அமித் ஷாவிடம் புகார்
5 hour(s) ago | 3
கேரள முதல்வருக்கு மருத்துவ பரிசோதனை
5 hour(s) ago
அ.தி.மு.க., அவைத்தலைவர் உடல்நிலையில் முன்னேற்றம்
5 hour(s) ago