வாசகர்கள் கருத்துகள் ( 13 )
பாவ புண்ணிய கர்மாக்கள் அறம் நீதி இவற்றில் இவருக்கு உள்ள நம்பிக்கை மற்றும் மரியாதை நேர்மை மீதான பிடிப்பு, திராவிட ஆட்சியாளர்கள் தலைவர்கள் திராவிட வாக்காளர் கும்பலுக்கு அறவே இல்லை..ஆகவே, கள்ள சாராயம் கள்ள உறவு கொலை கொள்ளை வழிப்பறி என சீரோடும் சிறப்போடும் நாறிப் போய் கள்ள சாராய சாவுக்கு ரூபாய் பத்து லட்சம் போதாது என புலம்பிக் கொண்டு இருக்கிறார்கள்
புலம்புவதும் அலம்புவதும் நீர்தான் ??
சொல்ல வார்த்தைகள் இல்லை. வாழ்த்த நிறைய மனம் இருக்கிறது. வாழ்க பல்லாண்டு. தங்கள் சேவை நாட்டுக்கு தேவை.
கே.சந்துரு 95,607 வழக்குகள் தீர்த்து வைத்ததாக பெறுபட்டுக் கொள்கின்றனர்.அவரது தீர்ப்புகளில் பல அவரது விருப்பு வெறுப்பை வெளிப்படுத்துவதாகவும் அரசமைப்பின் படியான அடிப்படை உரிமைகளை பறிப்பவைகளாகவும் அரசாங்கத்தில் உள்ள குற்றவாளிகளை பாதுகாப்பதாகவும் நேர்மையானவர்களை ஒடுக்குவதாகவும் உள்ளன.
அது சந்துரு அல்ல ஜி ஆர் ஸ்வாமிநாதன்
நீதிபதிக்கு பொய்யை அடையாளம் காணும் பொறுப்பு இருக்கிறது. அதில் இவர் கைதேர்ந்தவர் என்று சொல்லப்படுகிறது. ஆண்டவனின் அனுகிரஹமும் பணி சிறக்க பிரார்த்தனைகள்.
ஆக உண்மை உறுதியாகிறது
May your tribe increase and cleanse the judiciary
நீதி அரசர் சந்துரு அளவு இவர் இங்கு கொண்டாட படுவார் என்பது 100% நிச்சயம் இல்லை, சிறந்த வழக்கறிகர் இருக்கட்டும், சிறந்த நீதி அரசருக்கு இந்தியாவில் தட்டுப்பாடு உள்ளது. முயற்சி திருவினை ஆக்கும் ...பதவியில் இருக்கும் ஒரு நீதியரசர் தன்னை முன்னிறுத்துவது அருவறுப்பாக அவருக்கே பின்னாட்களில் தோன்றலாம்
வாழ்க பல்லாண்டு நலமுடன்
எந்த மனைவியும் தான் பத்தினி என்று கடிதம் எழுதுவதில்லை. ஆனால் சில பர..கல் இதுக்கு டெஸ்ட் ரிப்போர்ட் கூட எடுத்து பத்திரிக்கையில் செய்தியாக வெளியிடுவார்கள். ஆனால் உண்மை என்ன என்று உலகத்திற்கே தெரியும் .
இப்படிப்பட்ட நீதி அரசர்கள் நம் நாட்டிற்கு இத்தருணத்தில் மக்களின் தேவைகளுக்கு அநேகம் பேர்கள் தேவை தேவை
வணக்கம் அய்யா . மிக சிறந்த நீதி அரசர்
மேலும் செய்திகள்
விஜயை கூட்டணிக்குள் கொண்டு வர பாஜ முயற்சி: சீமான்
2 hour(s) ago | 10
சக்தி புயல் தீவிர புயலாக வலுவடைந்தது: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு
8 hour(s) ago | 1
மக்களிடம் ஸ்டாலின் மன்னிப்பு கேட்கணும்
9 hour(s) ago | 3