வாசகர்கள் கருத்துகள் ( 9 )
நாட்டின் இறையாண்மைக்கு எதிராகவும் எதிரி நாடுகளான பக்கிஸதான் மற்றும் நாடு விழுங்கி சீனாவிற்கு ஆதரவாக பேசும் கோணங்கி கட்சி மாயவரம் போண்டா மணி போன்ன்றவர்களின் தேச துரோகத்திற்கு பரிசாக அவர்களுடைய குடி உரிமை பற்றிக்கப்படவேண்டும், தேவையானால் நாட்டை விட்டு வெளியேற்றப்படவேண்டும்.
இன்று தமிழக அரசை குறை சொல்லிப் பேசுவதற்கு உருப்படியான விஷயம் ஒன்றும் கிடைக்கவில்லை போலும்!
பிஜேபி யும் தான் கோடிக்கணக்கில் மக்கள் வரி பணத்தை விளம்பரம்களுக்கு செலவிடுகிறது இதெல்லாம் நவீன அரசியலில் சகஜம். காமராஜர் மட்டுமே மக்கள் பணத்தில் விளம்பரம் செய்யாமல் பள்ளிக்கூடம் கட்டினார்.
அதெல்லாம் கொடுத்தாகிச்சுன்னு தஸ்தாவேஜ்கள் சொல்லும். உரியவர்களுக்கு போய் சேர்ந்திருக்காது. இது பாரம்பரிய முறையாக செய்கின்ற இன்னோர் ஊழல். சென்னை மாநகராட்சி மஸ்டர் ரோல் ஊழலைபோன்றது இது. அண்ணாமலைகிட்டயே போயி கேட்டுக்கோன்னு சாக்குபோக்கு சொல்வார்கள்
வேலைய மட்டும் பாருங்க? மாநிலத்தில தலையிடாதீங்க... மத்திய போலீசுக்கு கொடுக்க வேண்டிய சலுகையை ஒழுங்கா கொடுக்கச் சொல்லுங்க..?
அவர் வேலையை பார்க்கிறனாலே தான் சில ஊழல்வாதிகள் பிடிபட்டனர் ......
யாருப்பா அது?
கனோஜ் டாஸ்மாக்யில் கிக் இல்லயாம்.... துறைமுருகன் சொல்லிட்டாரு....
எதற்கு பயணப்படி? தெருவோர கடைகளில் தினமும் கலெக்ஷன் மற்றும் மாதத்திற்கு ஒரு முறை வாடகை போல் ஒரு தொகை எதற்கு பயணப்படி...
மேலும் செய்திகள்
விஜயை கூட்டணிக்குள் கொண்டு வர பாஜ முயற்சி: சீமான்
3 hour(s) ago | 13
சக்தி புயல் தீவிர புயலாக வலுவடைந்தது: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு
8 hour(s) ago | 1
மக்களிடம் ஸ்டாலின் மன்னிப்பு கேட்கணும்
10 hour(s) ago | 3