வாசகர்கள் கருத்துகள் ( 12 )
மத்திய அரசுக்கு கடிதம் எழுதறதெல்லாம்.தேவையில்லாதது. சீமான் கிட்ட சொன்னா ஆமையோட்டு படகுல சிலோனுக்கு போய் சிறையை உடைச்சு மீனவர்களளை மீட்டுக் கொண்டு வந்துருவாப்ல.
நம்ம இ நாடுகளில் இருந்து நம்ம மக்களை மீட்டு வருவது போல நாமே ஏன் மீனவர்களை மீட்டு வர கூடாது .
பிறகு நடவடிக்கை எடுத்து மீனவர்களை விடுவித்தவுடன் எங்களுக்கு சொல்லவும். ஏன் என்றால் ஸ்டிக்கர் ரெடிபண்ணி ஒட்டவேண்டும்.
கடிதம் எழுதி என்ன ஆகப் போகிறது.... இதையே தானே ஜெ அவர்கள் முதல்வராக இருந்த போதும் செய்தார்..... நீங்கள் அப்போது அதை குறை சொன்னவர்கள் தானே நீங்கள்???
உக்ரைன் ல் இருந்து மாணவச் செல்வங்களை காப்பாற்றி அழைத்து வந்த தங்க தலைவா .... மீனவர்களை உன்னால் காக்க முடியாதா ... எதுக்கு லெட்டர் ?
மீன் பிடிக்கிற வேலையை விட்டுவிட்டு போதைப்பொருள்கள் கடத்தினால், சிறையில் தான் இருக்க வேண்டும்.
இதே மாதிரி எடப்பாடி பிரதமருக்கு கடிதம் எழுதியபோது நக்கல் நயாண்டி செய்தவர் தான் நம்ம இப்போதைய முதல்வர் ???
40ல் வெற்றி - ஆனால் 4 போரை கூட மீட்கமுடியவில்லை. கடிதம் எழுதியோ காலத்தை போக்கவேண்டியதுதான்.
கள்ளசாராயத்தை ஒழிக்கும் வழியை பாருங்க
மாஞ்சோலை எஸ்டேட்டில் 700 தொழிலாளர் குடும்பங்கள் நிர்க்கதியான நிலைமை ....சென்னை பரந்தூர் எகனாபுரம் கிராம மக்கள் 600 நாட்களாக போராட்டம் ....ஏகனாபுரம் கிராம மக்கள் சித்தூர் ஆந்திராவுக்கு குடி போவதாக அறிவிப்பு ... மாஞ்சோலை எஸ்டேட் மற்றும் எகனாபுரம் கிராமம் ஆப்பிரிக்காவிலா இருக்குது ??....அதை கவனிக்க நேரமில்லை ....இவரு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சரருக்கு கடிதம் எழுதறாராம் ...
இலங்கைத் தமிழ் மீனவர்களின் வாழ்வாதாரத்தை சிதைக்கும் மீன் திருடர்களுக்கு எவ்வித மன்னிப்பையும் அளிக்கக் கூடாது. திருட்டுக்கு பயன்படுத்தப்பட்ட படகுகளையும் சட்டப்படி பறிமுதல் செய்யலாம். இலங்கையிலேயே ஏலம் விடலாம்.
மேலும் செய்திகள்
மக்களிடம் ஸ்டாலின் மன்னிப்பு கேட்கணும்
22 minutes ago
விஜய் உட்பட யாரும் தப்ப முடியாது
23 minutes ago
அனைத்து கட்சி ஆர்ப்பாட்டம் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு
1 hour(s) ago | 2
தி.மு.க.,வில் 10 மா.செ.,க்கள் விரைவில் நியமனம்?
1 hour(s) ago
இ - பாஸ் திட்டம் தோல்வி; ஊட்டியில் தீரவில்லை நெரிசல்
2 hour(s) ago | 2