வாசகர்கள் கருத்துகள் ( 5 )
சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்
விஷமாப்பிரச்சாரத்தின் மூலம் பொதுமக்களிடம் பிளவை உண்டு பண்ணும் இதுபோன்ற நபர்களை விலக்கிவைப்பதுதான் நல்லது.
தென் தமிழகத்தில் வசிக்கும் விவசாயியின் கூக்குரல் ... மலையாள மக்களும் பாண்டிய நாட்டு மக்களும் சுமார் மூன்று ஆயிரம் ஆண்டுகளாக தொப்புள்கொடி உறவுகள். அதேபோல இலங்கையில் தமிழ்பேசும் மக்களும் அதே உறவுகள். எங்களது கலாச்சாரம் மழையால் மக்களின் போக்கில் இருக்கும் தென் தமிழ்நாட்டில் இருந்து அரிசி, காய்கறிகள், பழங்கள், பால், இறைச்சி போன்றவைகல் மழையால் மக்களுக்கு கொடுக்கிறோம் அவர்கள் தண்ணீர் தருகின்றனர். எங்களுக்கு உள்ளாக எந்த ஒரு வேறுபாடு கிடையாது. ஆனால் எழுபதுகளில் இருந்து ஒரு துவேசம் கிளப்பப்பட்டது. இதற்கு பதித்தான் இடுக்கியுள் உள்ளவர்கள் என்பது டெசிபலில் கத்தினார் இதற்கு தீர்வு மய்ய அரசின் கையில் உள்ளது. விரைவில் பொறுப்பு ஏற்க இருக்கும் திரு நரேந்திர மோடி பாய் ஜி அவர்கள் தீர்த்துவைப்பர் என ஆண்டவனிடம் வேண்டுகிறேன்
இதே மாதிரிதான் நம்ம பெங்களுருவில் வாட்டாள் நகராஜ்ன்னு ஒருத்தரு காவேரி தண்ணி தமிஷ்னாட்டுக்கு குடுக்கக்கூடாதுனு எப்பவும் ஆர்பாட்டம் பண்ணுவாரு அவரும் தேர்தல்ல போட்டி போட்டு காலி ஆயிட்டாரு தண்ணி வேணா போடலாம் ஆனா தண்ணிய வெச்சி ஆட்டம் போடக்கூடாது
சூப்பர் கமெண்ட். நன்றி.
மேலும் செய்திகள்
கடலோர மக்கள் எதிர்காலம் நிர்மூலம்
12 minutes ago
இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தை அடக்குவதா?
13 minutes ago
தமிழக சாலைகள் தி.மு.க., சொத்து அல்ல
15 minutes ago
பா.ஜ.,வில் டேக் - ஆப் ஆகாத நயினார் நாகேந்திரன்
15 minutes ago
ராமதாசுக்கு தி.மு.க., தந்த ரூ.110 கோடி
16 minutes ago
ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்.,கள் மாற்றம்
37 minutes ago