வாசகர்கள் கருத்துகள் ( 13 )
தற்குறிகளை எல்லாம் அதி மேதாவிகளாக நினைத்து அவர்களை ஆலோசர்களாக வைத்தால் இப்படித்தான்
இங்கே சோதிடம் பார்க்கப்படும்
ஈஸ்டர் ஞாயிறு உயிர்த்தெழுந்த நாள் சிறப்பான நாளா இருக்கலாம் அவுங்களுக்கு இந்தியர்களுக்கு இல்ல
இவருக்கு என்ன ஆச்சு? இவரே காருக்கு ஒழுங்கா வரி கட்டவில்லை, கருப்பில்தான் படத்துக்கு சம்பளம் வாங்கீருப்பார். இவர் எப்படி ஊழல் இல்லாத ஆட்சி தருவார்.,? மதுவிலக்கு, அரசு கல்வி நிறுவனங்களில் தரமான கல்வி, சம உரிமை சம வாய்ப்பு தர்வென் என்று கொள்கை சொல்லுவா ரா? பிறகு எதுக்கு புது கட்சி? இருக்கிற கட்சிகளால் ஏமாந்தது போதாதா?
விஜய் கட்சி தொடங்கித்தான் நோக்கம் இதுதான் . நாம் இன்னும் 15 ஆண்டுகள் நடித்தால்தான் 3000 கோடியை பார்க்கமுடியும் . உதயநிதி அவரது கட்சி மூலம் 35,000 கோடியை இரண்டே வ்ருஷத்தில் சம்பாத்தித்தாக திமுகவை சேர்ந்த பழனிவேல் ராஜனே சொல்லும் போது எதற்கு 15 வருஷம் நடிக்க வேண்டும் ? கட்சியை தொடங்கினால் நாமும் சீமான் மற்றும் உதயநிதிபோல் வந்துவிடலாம் என்று வந்திருக்கிரார் .
இது வரை மக்கள் பிரச்னை எதுக்கும் போராடாத பயந்தாங்கொள்ளி விஜய் அரசியல் எடுபடாது , திரைக்கவற்சி மட்டும் போராதுடா குமாரு
மக்கள் பிரச்சினைக்கு போராடுவது என்றால் என்ன? ஒரு எடுத்துக்காட்டு ப்ளீஸ்.
வேசம் கட்டுணமா நாலுகாசு பாத்தமானு பேகனும் உன்ன விட ஜாம்பவான்கள் மன்ன தின்ற இடம் இது
இனி இருக்கு திருக்கோவிலில் அமர்ந்த காவல்துறை உயர் அதிகாரி பெட்டியே இருக்கு , திருக்கோவிலும் அமர்ந்து பேசக்கூடாது ? இன்று அன்னதானம் வழங்கிய பாம்பன் ஸ்வாமிகள் திருக்கோவிலில் அனுமதி இல்லை, வீடியோ சாட்சி, இயற்க்கை என்று ஒன்று இருக்கிறது அது மனித உருவில் இருக்கும் மிருகங்கள் எதை நோக்கி டீ ஹவரான பாதைகளில் பயணிக்கிறதோ அனைத்துக்கும் ஒரு பாடம் கண்டிப்பாக கற்ப்பிக்கும், நல்லார் எவருமே இனி உலராமல் இருந்தால் நல்லது , இல்லையென்றால் அவர்களுக்கும் சிக்கல்கள் எழும் . வந்தே மாதரம்
விஜய்யை இனி நிம்மதியாக உறங்க விட மாட்டார்கள்
மாநாட்டில் சம்பாதிக்க வழி தேடல். ஆட்களின் சொல்வது என்ன??