வாசகர்கள் கருத்துகள் ( 21 )
உங்களிடம் இரண்டு லட்சம் கோடி சொத்துக்கள் உள்ளதாக கூறப்படுகிறது கஷ்டப்படும் வன்னியர்களுக்கு பிரித்துக் கொடுங்கள்.
ஒட்டு வாங்க எந்த எல்லைக்கும் சொல்ல கூடியவர் நாட்டில் ஜாதி அரசியல் ஒழிக்க பட வேண்டும்
மற்ற ஜாதி இனர் மீது தங்களுக்கு வஞ்சமா
SC ST இடஒதுக்கீட்டிலும் கிரீமி லேயரை பின்பற்றுவது கட்டாயம் என சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது. உயர்பதவியில் அமலாக்கப்பட்டால் போதுமான தகுதி வாய்ந்த நபர்கள் கிடைக்க வாய்ப்பில்லை. திறமையான அறிவாளிகள் மட்டும் அந்தப் பதவிகளில் இருப்பது நாட்டுக்கு நல்லது
கட்டாயம் என்று எங்கு சொல்லப்பட்டிருக்கு? மாநிலங்கள் இதை பரிசீலிக்கவேண்டும் தான் சொல்லி இருக்கு.
இந்த வன்னியர் உலகத்தில் இருந்து வெளியே வந்து அணைத்து சமூகத்திற்காகவும் போராடுங்கள், இல்லையேல் வெறும் வன்னியர் கட்சியாகவே அறியப்படுவீர்கள். மட்டுமல்ல, நீங்கள் வன்னியர்களுக்காகவும் எதுவும் செய்ததாக தெரிவில்லை. எனில், யாருக்காக இந்த வெற்று அறிவிப்புகள்?
சிறுத்தை குட்டீசின் குருமாவுக்கு இருக்கும் அறிவும் ராஜதந்திரமும் முப்பது வருடங்களாக அரசியல் கட்சி நடத்தும் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர்களுக்கும் தொண்டர்களுக்கும் இருப்பதில்லை. மத்திய அரசு என்று வந்துவிட்டால் சிறுத்தை குட்டீசின் குருமாவும் அதன் தொண்டர்களும் காங்கிரஸ் கட்சிக்கு கண்ணை மூடிக்கொண்டு ஆதரித்து ஓட்டு போடுவார்கள். ஆனால் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர்களும் தொண்டர்களும் தேவை இல்லாமல் மோடிஜியை பற்றியும் கார்பொரேட் பற்றியும் கிண்டல் செய்து திராவிட கட்சிகளுக்கு மறைமுகமாக உதவுவார்கள். மாநில அரசியல் செய்யும் பாமக மத்தியில் மோடிஜியை ஏற்றுக்கொண்டு பாஜகவை நூறு சதவீத வன்னியர்களும் ஆதரிக்காவிடில் பாமக இப்படியே புலம்பிக்கொண்டிருக்க வேண்டியதுதான், யாராச்சும் இதை பாமக தலைவர்களுக்கும் அறிவில்லாமல் மோடிஜியை எதிர்க்கும் வெத்து வேட்டு பாமக தொண்டர்களுக்கும் எடுத்து சொல்லுங்கப்பா.
அதுக்கு காரணம் தமிழக நிலவரம் ...
என்னை தவிர என் குடும்பத்தில் இருந்து யாரும் அரசியலுக்கு வரமாட்டார்கள் னு சொன்னியே? அன்புமணி உனக்கு மகன் தானே ? சாதி சாதி னு பேசுற உனக்கு உன் குடும்பத்தை தவிர யாருக்கும் பதவி தரமாட்டேங்குற? அன்புமணி மனைவிதான் உனக்கு தெரியுதா ? மற்ற கட்சிக்காரங்களை உனக்கு தெரியாத ?
உனக்கெல்லாம் தகுதியில்லை அரசியல் பேச
மரம்வெட்டி பெட்டிக்கு ஆசைப்படாமல் அவர் ஜாதிக்கு உண்மையாக இருந்திருந்தால் தேர்தல் தேதி அறிவிக்க சில மணிநேரங்களே இருக்கும் சமயத்தில் உள் ஒதுக்கீடு ஆணையை அவசரகதியில் இடும்படி கேட்டிருக்கமாட்டார். அன்று வன்னிய மக்களை ஏமாற்ற மரம்வெட்டியும் தவழ்ந்தபாடியும் சேர்ந்து நாடகம் நடத்தும்போது.. வன்னிய மக்களுக்கு விரோதமாக நடந்துகொண்டது எல்லோருக்கும் தெரியும். இப்போ திமுக மீது பாய்கிறார் வேறு கதி? மகனுக்கு ராஜ்யசபை சீட் திமுக மீது பாய்ந்தால் தானே கிட்டும் ...அப்பட்டமான சுயநலனுக்கு வன்னியர்களை பலி கொடுக்கும் வன்னிய சமூக விரோதி தகுந்த தரவுகள் தேவை உள் ஒதுக்கீடுக்கு அதற்க்கு ஜாதிவாரி கணக்கெடுப்பு மிக மிக அவசியம் .....ஒன்றியத்தை ஆளும் கட்சி மரம்வெட்டியின் கூட்டணி கட்சி தானே?? அங்கே தானே முட்டவேண்டும் ?? முறையிடவேண்டும் ?? அழுத்தம்தரவேண்டும் ?? அதைவிட்டுவிட்டு திமுக மீது பாய்வது சரியான செயலா ???
உன்னை போல் கருங்காலி இருக்கும் வரையில் வன்னியர் வளர முடியாது. எதுக்கு நோட்டா . வன்னியரை இணைக்க பாடுபடேன்
மேலும் செய்திகள்
டெங்கு காய்ச்சலால் தினமும் 70 பேர் பாதிப்பு
19 minutes ago
மதுரை, நெல்லையில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரயில்கள்
34 minutes ago
சில வரி செய்திகள்
52 minutes ago
சக்தி புயல்: மதுரையில் நாளை கனமழைக்கு வாய்ப்பு
1 hour(s) ago
நெடுஞ்சாலையில் வாக்கிங் தாய், மகன் கார் மோதி பலி
1 hour(s) ago
பா.ஜ., கவுன்சிலர் வழக்கை ஏற்க மறுப்பு
1 hour(s) ago